Saturday, October 25, 2008

அட காட்டுக் கழுதை


1. “அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக…….. (யோபு 38:1)
Then the LORD answered Job out of the whirlwind (Job 38:1)
5. காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
Who hath sent out the wild ass free? Or who hath loosed the bands of the wild ass?
6. அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர்நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன்.
Whose house I have made the wilderness and the barren land his dwellings.
7. அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை.
He scorneth the multitude of the city, neither regardeth he the crying of the driver.
8. அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப் பூண்டுகளையும் தேடித்திரியும்”. (யோபு 39:5-8)
The range of the mountains is his pasture, and he searcheth after every green thing.” (Job 39:5-8)



இஸ்ரவேலின் தேவனை விட்டுவிட்டு, பாஹால் என்னும் அரேபிய தெய்வத்தை வணங்கிய யூதரை இறைவன், எரேமியா தீர்க்கதரிசிக்கு ஊடாக………… அவர்கள் பெண் ஒட்டகம் என்றும் காட்டுக்கழுதை என்றும் மிருகங்களுக்கும் உவமித்துள்ளார்.

21. “நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன். நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?
Yet I had planted thee a noble vine, wholly a right seed: how then art thou turned into the degenerate plant of a strange vine unto me?
22. நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
For though thou wash thee with nitre, and take thee much soap, yet thine iniquity is marked before me, saith the Lord GOD.
23. நான் தீட்டுப்படவில்லை. நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார். நீ செய்ததை உணர்ந்துகொள். தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.
How canst thou say, I am not polluted, I have not gone after Baalim? see thy way in the valley, know what thou hast done: thou art a swift dromedary traversing her ways;
24. வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ அதின் ஆவலை நிறுத்தி, அதைப் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை. அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.
A wild ass used to the wilderness, that snuffeth up the wind at her pleasure; in her occasion who can turn her away? all they that seek her will not weary themselves; in her month they shall find her.
25. உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால், நீ அது கூடாதகாரியம். நான் அப்படிச் செய்யமாட்டேன். அந்நியரை நேசிக்கிறேன். அவர்கள் பிறகே போவேன் என்கிறாய்.
Withhold thy foot from being unshod, and thy throat from thirst: but thou saidst, There is no hope: no; for I have loved strangers, and after them will I go.
26. திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள். கட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும் கல்லைப்பார்த்து, நீ என்னைப்பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள்.
As the thief is ashamed when he is found, so is the house of Israel ashamed; they, their kings, their princes, and their priests, and their prophets,
27. அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள். தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்.
Saying to a stock, Thou art my father; and to a stone, Thou hast brought me forth: for they have turned their back unto me, and not their face: but in the time of their trouble they will say, Arise, and save us.
28. நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே? உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும். யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி.
But where are thy gods that thou hast made thee? let them arise, if they can save thee in the time of thy trouble: for according to the number of thy cities are thy gods, O Judah.
29. என்னோடே நீங்கள் வழக்காடுவானேன்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்”.(எரேமியா 2:21-29)
Wherefore will ye plead with me? ye all have transgressed against me, saith the LORD. (Jeremiah 2:21-29)
5. புல்லிருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ? (யோபு 6:5)
Doth the wild ass bray when he hath grass? or loweth the ox over his fodder? (Job 6:5)
5. இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள். வனாந்தரவெளிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும். (யோபு 24:5)
Behold, as wild asses in the desert, go they forth to their work; rising betimes for a prey: the wilderness yieldeth food for them and for their children. (Job 24:5)

இதென்னடா சங்கடம்….…! போயும் போயும், காட்டு கழுதையைப் பற்றியே நான் ஏன் வாசிக்க வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்களா? விடயம் இல்லாமல் இல்லை. இதை நீங்கள் விட்டுவிடாமல் தொடர்ந்து வாசியுங்கள்.


முதலாவதாக “கர்த்தர் ஈராக்கில் பிறந்த ஆபிராமை நோக்கி, நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்கு காண்பிக்கும் யோர்தான் நதி பாயும் தேசத்திற்கு போ. அங்கே, நான் உன்னை பெரிய ஜாதியாக்கி உன்னை ஆசீர்வதித்து உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நான் ஆசீர்வதிப்பேன். உன்னைச் சபிக்கிறவர்களை நான் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள், (அதாவது உனது வம்சத்தில் பிறக்கப்போகும் இரட்சகர் இயேசுவுக்கூடாக) ஆசிர்வதிக்கப்படும்” என்றார். (ஆதியாகமம் 12:1-3) அப்படியே 75 வயதுடைய ஆபிரகாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து ஊர் எனப்பட்ட கல்தேய நகரைவிட்டு கானான் தேசத்திற்கு புறப்பட்டு போனான்.
ஏறக்குறைய 10 வருடங்களின் பின்பும், தேவன் சொன்ன வண்ணம் பெரிய ஜாதியாவான் என்பதற்குரிய எவ்வித அடையாளமும் அவர்கள் வாழ்கையில் காணப்படவில்லை. அதாவது சாராளின் வயிற்றில் குழந்தைகள் உருவாகக்கூடிய சூழ்நிலை காணப்படாமல் அவர்கள் மலட்டுத் தம்பதிகளாகவே இருந்தனர். ஆனால் ஆபிரகாமோ தேவன் மேல் உள்ள விசுவாசத்தில் உறுதியாக இருந்தான்.
17. “அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
18. உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
19. அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை. அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.
20. தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,
21. தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனைமகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.
22. ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது”. (ரோமர் 4:17-22)

ஆனால் ஆபிரகாமின் மனைவி சாராளோ, குழந்தைச்செல்வங்களை காண ஆசைப்பட்டு தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து இன்னும் ஒருசில வருடங்கள் காத்திருக்க மனமில்லாமல்……………. எகிப்திலிருந்து அழைத்து வந்த வேலைக்கார பெண்ணான ஆகாரை தனது கணவனான ஆபிரகாமிற்கு மறுமனையாட்டியாக கொடுத்து, அடிமைப் பெண்ணான ஆகாருக் கூடாக இஸ்மவேலை பெற்றெடுத்தாள். (ஆதி 16:16) பெண் புத்தி பின் புத்தி என்பதுபோல் சாராளின் ஆலோசனைக்கூடாக பிறந்த இஸ்மவேலியர்கள்……………. இன்று வரை இஸ்ரேலியருக்கு பெரும் பிரச்சனையைக் கொடுப்பவர்களாகவே உள்ளனர்.

ஏறக்குறைய 12 வருடங்களின் பின்பு…………. வேதாகமம் கூறுகின்றது,
1. “ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.
“And when Abram was ninety years old and nine, the LORD appeared to Abram, and said unto him, I am the Almighty God; walk before me, and be thou perfect.
2. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
And I will make my covenant between me and thee, and will multiply thee exceedingly.
3. அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான், தேவன் அவனோடே பேசி:
And Abram fell on his face: and God talked with him, saying,
4. நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.
As for me, behold, my covenant is with thee, and thou shalt be a father of many nations.
5. இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

Neither shall thy name any more be called Abram, but thy name shall be Abraham; for a father of many nations have I made thee.
6. உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன். உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.
And I will make thee exceeding fruitful, and I will make nations of thee, and kings shall come out of thee.
7. உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
And I will establish my covenant between me and thee and thy seed after thee in their generations for an everlasting covenant, to be a God unto thee, and to thy seed after thee.
8. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்”. (ஆதியாகமம் 17:1-8)

And I will give unto thee, and to thy seed after thee, the land wherein thou art a stranger, all the land of Canaan, for an everlasting possession; and I will be their God.” (Genesis 17:1-8)

இரண்டாவதாக ஆபிரகாம் மரணமடைந்த பின்பு, இறைவன் ஆபிரகாமின் மகனான ஈசாக்கிற்கு காட்சி கொடுத்து……………. வேதாகமம் கூறுகின்றது,
2. “கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.
“And the LORD appeared unto him, and said, Go not down into Egypt; dwell in the land which I shall tell thee of:
3. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு, நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன, நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.

Sojourn in this land, and I will be with thee, and will bless thee; for unto thee, and unto thy seed, I will give all these countries, and I will perform the oath which I sware unto Abraham thy father;
4. ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,
And I will make thy seed to multiply as the stars of heaven, and will give unto thy seed all these countries; and in thy seed shall all the nations of the earth be blessed;
5. நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன், உன் சந்ததிக்குள் (அதாவது பிறக்கப்போகும் இரட்சகர் இயேசுவுக் கூடாக) பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்” (ஆதியாகமம் 26:2-5)
Because that Abraham obeyed my voice, and kept my charge, my commandments, my statutes, and my laws.” (Genesis 26:2-5)


மூன்றாவதாக இறைவன் ஈசாக்கின் மகன் யாக்கோபிற்கு காட்சி கொடுத்து………… வேதாகமம் கூறுகின்றது,

10. “யாக்கோபு பெயர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி,
“And Jacob went out from Beersheba, and went toward Haran.
11. ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.
And he lighted upon a certain place, and tarried there all night, because the sun was set; and he took of the stones of that place, and put them for his pillows, and lay down in that place to sleep.
12. அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான், இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.
And he dreamed, and behold a ladder set up on the earth, and the top of it reached to heaven: and behold the angels of God ascending and descending on it.
13. அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர், நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
And, behold, the LORD stood above it, and said, I am the LORD God of Abraham thy father, and the God of Isaac: the land whereon thou liest, to thee will I give it, and to thy seed;
14. உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும், நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய், உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் (அதாவது பிறக்கப்போகும் இரட்சகர் இயேசுவுக் கூடாக) பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
And thy seed shall be as the dust of the earth, and thou shalt spread abroad to the west, and to the east, and to the north, and to the south: and in thee and in thy seed shall all the families of the earth be blessed.
15. நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன், நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்”. (ஆதியாகமம் 28:10-15)

And, behold, I am with thee, and will keep thee in all places whither thou goest, and will bring thee again into this land; for I will not leave thee, until I have done that which I have spoken to thee of.” (Genesis 28:10-15)

தொடர்ந்து அவனின் முதிர் வயதில்………………
1. “இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான்.
“And Israel took his journey with all that he had, and came to Beersheba, and offered sacrifices unto the God of his father Isaac.
2. அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார். அவன் இதோ, அடியேன் என்றான்.
And God spake unto Israel in the visions of the night, and said, Jacob, Jacob. And he said, Here am I.
3. அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன். நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம். அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.

And he said, I am God, the God of thy father: fear not to go down into Egypt; for I will there make of thee a great nation:
4. நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன். நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன். யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார்”. (ஆதியாகமம் 46:1-4)

I will go down with thee into Egypt; and I will also surely bring thee up again: and Joseph shall put his hand upon thine eyes.” (Genesis 46:1-4)

430 வருடங்களின் பின்பும், தேவன் மோசேக்கூடாக செயல்படுவதை நீங்கள் ‘பத்து கற்பனை’ என்னும் வீ.சி.டியை பார்ப்பதன் மூலம் தேவனுடைய செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

இறைவன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை என்னும் ஒப்பந்தத்தை, அவர் பின்பு ஈசாக்கிற்கும் காட்சி கொடுத்து புதுப்பித்ததோடு நின்று விடாமல் தொடர்ந்து யாக்கோபிற்கும் காட்சி கொடுத்து புதுப்பிப்பதையும் பின்பு அவர்களை எகிப்தில் பாதுகாத்து, 430 வருடங்களின் பின்பும், தொடர்ந்து அன்றுமுதல் இன்று வரையும் அவர்களைப் பாதுகாத்து இஸ்ரேலில் நடைமுறைப்படுத்தி வருவதை நாம் காண்கின்றோம். ஆனால் ஆபிரகாமின் மூத்த மகனான இஸ்மவேலுக்கோ இறைவன் காட்சி கொடுக்கவும் இல்லை, அவனுடன் பேசவும் இல்லை அவனுடன் எந்தவித ஒப்பந்தத்தையும் செய்யவும் இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.


பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது…………..
1. “ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள்.
“Now Sarai Abram's wife bare him no children: and she had an handmaid, an Egyptian, whose name was Hagar.
2. சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.
And Sarai said unto Abram, Behold now, the LORD hath restrained me from bearing: I pray thee, go in unto my maid; it may be that I may obtain children by her. And Abram hearkened to the voice of Sarai.
3. ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வரும் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
And Sarai Abram's wife took Hagar her maid the Egyptian, after Abram had dwelt ten years in the land of Canaan, and gave her to her husband Abram to be his wife.
4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள். அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்.
And he went in unto Hagar, and she conceived: and when she saw that she had conceived, her mistress was despised in her eyes.
5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும். என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன், அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள், கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.
And Sarai said unto Abram, My wrong be upon thee: I have given my maid into thy bosom; and when she saw that she had conceived, I was despised in her eyes: the LORD judge between me and thee.
6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள். உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள்.
But Abram said unto Sarai, Behold, thy maid is in thy hand; do to her as it pleaseth thee. And when Sarai dealt hardly with her, she fled from her face.
7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:
And the angel of the LORD found her by a fountain of water in the wilderness, by the fountain in the way to Shur.
8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார். அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.
And he said, Hagar, Sarai's maid, whence camest thou? and whither wilt thou go? And she said, I flee from the face of my mistress Sarai.
9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.
And the angel of the LORD said unto her, Return to thy mistress, and submit thyself under her hands.
10. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன், அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.

And the angel of the LORD said unto her, I will multiply thy seed exceedingly, that it shall not be numbered for multitude.
11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய். கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
And the angel of the LORD said unto her, Behold, thou art with child, and shalt bear a son, and shalt call his name Ishmael; because the LORD hath heard thy affliction.
12. அவன் காட்டுக் கழுதை போன்ற துஷ்டமனுஷனாயிருப்பான், அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும், தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
And he will be a wild man; his hand will be against every man, and every man's hand against him; and he shall dwell in the presence of all his brethren.
13. அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள்.
And she called the name of the LORD that spake unto her, Thou God seest me: for she said, Have I also here looked after him that seeth me?
14. ஆகையால், அந்தத் துரவு பெயர் லாகாய்ரோயீ என்னப்பட்டது. அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
Wherefore the well was called Beerlahairoi; behold, it is between Kadesh and Bered.
15. ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள், ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான்.
And Hagar bare Abram a son: and Abram called his son's name, which Hagar bare, Ishmael.
16. ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்”. (ஆதியாகமம் 16:1-16)

And Abram was fourscore and six years old, when Hagar bare Ishmael to Abram.”( Genesis 16:1-16)

ஆதியாகமம் 16ஆம் அதிகாரம் 12ம் வசனம், மூல மொழியான எபிரேயத்தில்………

“He will be a wild donkey of a man; his hand will be against everyone and everyone's hand against him,and he will live in hostility toward all his brothers." (Genesis 16:12) (புதிய சர்வதேச மொழிபெயர்ப்பு)


“He shall be a wild man;His hand shall be against every man,And every man's hand against him.And he shall dwell in the presence of all his brethren." (Genesis 16:12) (புதிய ஜேம்ஸ் அரசர் மொழிபெயர்ப்பு)
“He shall be a wild ass of a man, his hand against every man and every man's hand against him; and he shall dwell over against all his kinsmen." (Genesis 16:12) (RSV மொழிபெயர்ப்பு)
என்றும் மிகச்சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.


இறுதியாக ஆபிரகாம் யோர்தான் நதியருகே வாழ்ந்து, ஈசாக்கை பலியிட எருசலேமிலுள்ள எமோரியா மலைக்கு கொண்டு சென்றார். ஆனால் முகம்மதுநபியோ…… ஆபிரகாம் இஸ்மாயிலையே பலியிட கொண்டு சென்றதாகவும் ஆகாருக்கு அதிசய தண்ணீர் கிடைத்த இடம் அரேபியாவிலுள்ள ஸம்ஸம் ஊற்று என்றும், தனது கற்பனை வானில் பறந்து விரும்பிய வண்ணம் புலம்பியுள்ளார். மேலும் இஸ்லாமியர் காட்டுக் கழுதைபோல் திமிராகவும் அலட்சியமாகவும் வாழ்ந்த, இஸ்மாயிலைப் பலியிட்ட தினமே, தியாகப் பெருநாள் என்று கூறி அந்நாளையும் பெருநாளாகக் கொண்டாடி வருகின்றனர். எதைக் கொண்டாடுவது எதைக் கொண்டாடக் கூடாது என்பதற்கு விவஸ்த்தையே இல்லாமல் போய்விட்டது.

இறுதியாக ஹிஜ்ரி 85 தொடக்கம் 151 வரை வாழ்ந்த இபின் இஷாக் எழுதிய “சிராட் ரசூல் அல்லா” என்ற முகம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்ட வண்ணம், முகம்மது நபி அபய இனத்தலைவர் “அல் ஹரித் பி சமித்” என்பவரையும் அதே இனத்தை சேர்ந்த முதியவரான “அபு அபக்” என்பவரையும் கத்மா இனத்தை சேர்ந்த “மர்வானின் மகள் அஸ்மாவையும்” அவர் கொல்லும் படி கட்டளையிட்டதிலிருந்து முகம்மது நபியும் ஹிட்லரைப் போன்றும் பிரபாகரனைப் போன்றும் மகிந்தாவைப் போன்றும் எதிரியை உடனே கொல்லும் ஓர் அரசியல் வாதியாகவே செயல்ப்பட்டுள்ளார். மேலும் கைபர் நகரை கைபற்றிய முகம்மதுநபி, அல்-நதிர் என்பவரின் செல்வத்தைக் கைப்பற்ற காவலனான கினானா பி அல் -ரபி என்பவரின் மார்பில் சூடேற்றிய இரும்பால் வதைக்கும்படி கட்டளையிட்டதிலிருந்து முகம்மதுநபி உண்மையிலேயே... இஸ்மாயீலின்... வம்சத்தில் 50 ஆவது தலைமுறையில் பிறந்துள்ளார் என்பதை மட்டும்…………. எம்மால் நம்பக் கூடியதாக உள்ளது. நீங்கள் முகம்மதுநபியின் பித்தலாட்டத்தை நம்பக் கூடாது என்பதற்காக இச்செய்தியை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கின்றோம் இப்பகுதியை நீங்கள் வாசித்ததற்கு மிக்க நன்றி
எமது நற்செய்தி கட்டுரைகளை கீழ்கண்ட இணைய தளங்களில் நீங்கள் வாசிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப………………
www.thidukkidumislamhindu.wordpress.com
www.minnumneelanachchaththiram.wordpress.com
(0686149244)
E-mail: naannesikkumjesu@gmail.com
இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை


No comments: