Sunday, September 30, 2018

இஸ்ரவேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரை 27-9-2018

Prime Minister Benjamin Netanyahu's 2018 UN General Assembly Speech 

இங்கு பொதுச் சபையில் நடைபெறப்போகும் உரையானது, மேன்மைத்தங்கிய பெஞ்சமின் நெத்தன்யாஹு இஸ்ரவேல் நாட்டின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பொருளாதார அமைச்சர், தொடர்பாடல் அமைச்சர், பிராந்திய கூட்டுறவு அமைச்சர் மேன்மை தங்கிய அவரை, பங்குபற்றுமாறு நான் வேண்டுகின்றேன். பொது சபையில் இஸ்ரவேல் நாட்டின் பிரதமர் அவர்களை உரையாற்றுமாறு அழைப்பதையிட்டு நான் பெரும் மகிழ்ச்சி கொள்ளுகின்றேன். நான் அவரை பொதுச் சபையில் உரையாற்றுமாறு அழைக்கின்றேன்.

ஐ.நா.சபையில் இஸ்ரவேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஆற்றிய உரை 27-9-2018 (பகுதி - 1/3)

'மேன்மைதங்கிய பிரதிநிதிகளே, சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே,

நான் மூன்று வருடங்களுங்களுக்கு முன்பு இங்கிருந்து பேசும்போது, தேசங்களுக்குள்ளே இஸ்ரவேல் தனிமையாக நின்று கொண்டிருந்தது. இந்த அறையில் அமர்ந்திருந்த ஏறக்குறைய 200 நாடுகளில், இஸ்ரவேல் மாத்திரமே வெளிப்படையாக ஈரானுடைய அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்தது. நாம் அதனை எதிர்க்கும் காரணம், அது! அது எமது உயிர் பிழைப்பில் மாத்திரம் அல்ல! அது எமது எதிர்காலத்தை கூட அச்சுறுத்துகின்றது. நாம் அதனை எதிர்க்கும் காரணம், அணுசக்தி ஆயுதங்களின் பாதையில் ஈரான் பயணிப்பதின் ஒப்பந்தத்தின் காரணத்தினால் ஆகும். பொருளாதார தடைகளை உயர்த்தியதன் மூலம் மத்திய கிழக்கு முழுவதும் படுகொலைகள் மற்றும் கைபற்றுதல் ஆகியவற்றை செய்வதற்கு ஈரான் எண்ணெய் ஊற்றுகின்றது. நாம் அதனை எதிர்க்கும் காரணம், ஈரான் அணுசக்தி ஆயுதங்களை உருவாக்க விரும்பவில்லை என்ற அந்த அடிப்படை பொய்யை, அடிப்படையாக கொண்ட ஒப்பந்தம் என்பதினாலேயேயாகும்.

இப்பொழுது, இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அந்த பொய்யை இஸ்ரவேல் வெளிப்படுத்தியது. கடைசி பெப்ரவரியில், ஈரானுடைய இரகசிய அணு ஆயுத காப்பகத்தை இஸ்ரவேல் தைரியமாக சோதனை நடத்தியது. தெஹ்ரானின் இதயப்பகுதியில் அப்பாவிகளை போல் காட்சியளிக்கும் கட்டிடங்களிலுள்ள கழிவறைகளில் மறைக்கப்பட்டுள்ளதான ஒளிநாடாக்களையும் 1,00,000ற்கு மேலான ஆவணங்களையும் நாம் பெற்றுக்கொண்டோம். மே மாதத்தில் நான், நாம் பெற்றுகொண்டவற்றின் குறுகிய சுருக்கத்தை சர்வதேச செய்தி ஊடகத்திற்கு சமர்ப்பித்தேன். ஆணுஆயுதங்களை கட்டுவதற்கான ஈராணுடைய திட்டங்கள் மற்றும்  சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான அதன் திட்டங்கள் ஆகியவற்றின் உறுதியான ஆதாரத்தை நான் சமர்ப்பித்தேன். P5+1 அங்கத்தவர்கள் மற்றும் பன்னாட்டு அணுசக்தி முகமையக (International Atomic Energy Agency) அங்கத்தவர்களோடு இந்த தகவல்களையும் நாம் கண்டெடுத்த இன்னும் கடுமையான சான்றுகளையும் இஸ்ரவேல் பகிர்ந்து கொண்டது. மாதங்கள் கடந்தன,  IAA ஆனது இன்னும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அது ஈரானிடம் எந்த ஒரு கேள்வியையும் முன்வைக்கவில்லை. அது அந்த இரகசிய ஆவணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய இடத்தை கூட ஆய்வு செய்ய ஒரு தடவையும் கோரவில்லை.

ஆகவே இந்த செயலற்ற தன்மை தரப்பட்டதால், இன்று நான் சில உளவுத்துறை அமைப்புக்களோடும் IAA வுடனும் நாம் பகிர்ந்து கொண்ட அந்த சில காரியங்களை வெளிப்படுத்த தீர்மானித்தேன். நான் எதை கூறுகின்றேனோ அது முன்னர் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்ட காரியம் அல்ல. இன்று நான் ஈரான் தெஹ்ரானில் கொண்டிருக்கும் மற்றொரு ரகசிய வசதியையும் குறித்து முதல் தடவையாக வெளிப்படுத்துகின்றேன். ஈரானுடைய இரகசிய அணு ஆயுத திட்டங்களுக்கான மிகப் பெரிதளவிலான உபகரணங்களும் பொருட்களும் களஞ்சியப்படுத்துவதற்கான ஒரு இரகசிய அணு ஆயுத காப்பகம் ஆகும்.

மே மாதத்தில் ஈரானுடைய இரகசிய அணு ஆயுத காப்பகத்தை நாம் அம்பலப்படுத்தினோம். இது தெஹ்ரானின் ஷஹாபாத் மாவட்டத்தில் சரியாக அமைந்துள்ளது. நான் இன்று இரண்டாவது வசதியுள்ள பகுதியை வெளிப்படுத்த போகின்றேன்: ஈரானுடைய இரகசிய அணு ஆயுத காப்பகம். இது தெஹ்ரானின் டுர்குசாஹ்பாத் மாவட்டத்தில் சரியாக அமைந்துள்ளது. ஏறக்குறைய மூன்று மைல் தொலைவில். இரகசிய அணு ஆயுத காப்பகம் எவ்வாறு சரியாக தோற்றம் அளிக்கின்றது என்பதை நான் உங்களுக்கு காட்டுகின்றேன். அது இங்கு தான் உள்ளது. நீங்கள் பார்க்கும் விதமாக, அணு ஆயுத காப்பகத்தை போல் இதுவும் மற்றொரு அப்பாவிபோல் காட்சிதரும் கட்டிடம் ஆகும். இப்பொழுது கூகுள் ஏர்த்தை (Google Earth) உங்களுடைய வீட்டில் நீங்கள் உபயோகிக்கும் ஒருவராயின், இது இரகசிய அணு ஆயுத காப்பகமாக நீண்ட காலத்திற்கு இருக்க முடியாது. உங்களிடம் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் உள்ளது, நீங்கள் அதை பெறும்படியாக முயற்சிக்கலாம். அத்தோடு அதை பெறும்படியாக முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும்: கம்பளியை-தூய்மையாக்கும் இடத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ளது. அதே நேரத்தில், அங்கு கம்பளியை தூய்மையாக்கும் மிகச்சிறந்த காரியத்தை அவர்கள் செய்வதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால் இப்போதிருந்து கதிரியக்க பகுதிகளில் இருக்கலாம். இதுவே இரண்டாவது இரகசிய தளம். இப்பொழுது செயற்கைகோள் திறன் உடைய நாடுகள் வார நாட்களிலும் வார இறுதியிலும் அந்த நடைபாதைகளில் சில செயற்பாடுகள் அதிகரித்திருப்பதை காணலாம்.

முன்னும் பின்னும் வேகமாக செல்லக்கூடியதாக காணப்படும் அந்த மக்கள் ஈரானிய அதிகாரிகளே ஆவார்கள், அவர்கள் அந்த பகுதியை தூய்மைப்படுத்துவற்கான வேலையை முடிப்பதற்கு தீவிரமாக முயற்சிக்கின்றார்கள். நீங்கள் பார்க்கின்ற படி – அணு ஆயுத காப்பகத்தை தூய்மைப்படுத்துவதற்காக கடுமையாக வேலைப்பளுவில் அவர்கள் இருப்பதை எமது ஆணு ஆயுத சோதனையின் பின் நாம் காணலாம். ஏறத்தாள கடைசி மாதத்தில் அவர்கள் 15 கிலோகிராமுடைய கதிர்வீச்சுப் பொருட்களை அகற்றியுள்ளனர். அவர்கள் அதை கொண்டு என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த 15 கிலோ கிராமுடைய கதிர்வீச்சு பொருட்களை, இந்தப் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும். அகவே அவர்கள் அதை வெளியே எடுத்து ஆதாரத்தை மறைக்;க முயற்சிக்கும் காரணத்தினால் தெஹ்ரானை சுற்றி அதை பரப்பி வைத்துவிட்டனர். தெஹ்ரானிலுள்ள ஆபத்தான பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் அமேசான் amazon.com தளத்திலிருந்து வெறும் 29.99 டாலருக்கு Geiger counter என்னும் (கதிர்வீச்சு அளவிடும் உபகரணத்தை) அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிய வேண்டுகின்றேன். இன்றைய நாளின் படி, அது ஈரானிய ரியாலில் வெறும் நான்கு மில்லியன் ஆகும். ஆனால் நாம் அதை பின்னதாக பார்த்துக்கொள்வோம். நான் ஈரானியருடைய பொருளாதாரத்தை குறித்து ஒரு நிமிடத்தில் பேசிக்கொள்ளுகின்றேன்.

அவர்கள் இந்த கதிர் வீச்சுப்பொருட்களை எடுத்து தெஹ்ரானை அதை சுற்றி பரப்பி வைத்துள்ளனர். இப்பொழுது ஈரானிய அதிகாரிகள் அந்த பகுதியை இன்னும் சுத்தம் செய்து கொண்டிருப்பதால் இன்னும் அதிகமாக செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன ஏனென்றால் ஏறக்குறைய 15 கப்பல் கொள்கலன்களில் அவைகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள், அவைகள் மிகப்பெரியவைகள், 15 கப்பல் கொள்கலன்களில் முழுமையான அணு ஆயுத தொடர்புடைய உபகரணங்களையும் பொருட்களையும் சேமித்து வைத்திருக்கின்றார்கள். இப்பொழுது வரைக்கும் இந்த ஒவ்வொரு கொள்கலன்களும் 20 தொன் வரையான பொருட்களை உள்ளடக்கக் கூடியதாக இருக்கும் இதன் அர்த்தமானது இந்த தளமானது ஆணு ஆயுதம் தொடர்புடைய 300 தொன் நிறையுடைய உபகரணங்களையும் பொருட்களையும் கொண்டிருக்கின்றது.

இங்கே தான். ஆகவே, மேன்மைதங்கிய பிரதிநிதிகளே, நீங்கள் உங்களுக்குள்ளேயே ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். ஈரான் ஏன் இரகசிய அணு ஆயுத காப்பகத்தையும் இரகசிய ஆணு ஆயுத ஆலையையும் வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் அனைத்திற்கும் பிறகு, தெற்கு ஆபிரிக்காவும் லிபியாவும் கூட, அவர்களுடைய அணு ஆயுத திட்டங்களை அவர்கள் கொடுக்கும்போது, அவர்கள் செய்த முதலாவது காரியமானது இருவரிடமுமுள்ள காப்பகத்தையும், பொருட்களையும் மற்றும் உபகரணங்களையும் அழிப்பதாகவே இருந்தது. அத்தோடு இந்த கேள்விக்கான விடை இலகுவானது: ஈரான் அதனுடைய அணு ஆயுத காப்பகத்தையும் அதனுடைய அணு ஆயுத ஆலைகளையும் அழிக்காமல் இருக்கின்றது ஏனென்றால் அது அணு ஆயுத உபகரணங்களை விருத்திசெய்யும்படியான அதனுடைய இலக்குகளை கைவிடவில்லை. உண்மையாகவே, அணுகுண்டை சரியான தருணத்தில் வெளிப்படுத்துவதற்காக வரப்போகும் சில வருடங்களில் இந்த இரு தளங்களையும் அது பயன்படுத்த தீர்மானித்து உள்ளது. ஆனால் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, அது நடைபெறாதிருக்கும் பொருட்டு, மீதியானதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது நடைபெறாது, ஏனென்றால் எதை ஈரான் மறைத்தாலும் அதை இஸ்ரவேல் கண்டுபிடித்து விடும்.

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, நான் IAA தலைமை செயலகம் மதிப்பிற்குரிய யுகியா அமானோ  அவர்களுக்கு ஒரு செய்தியை அறிவித்தேன். அவர் நல்ல மனிதன் என்று நான் நம்புகின்றேன். நான் அவர் சரியான காரியங்களை செய்யகின்றவர் என நம்புகின்றேன். நன்று... மதிப்பிற்குரிய அமானோ சரியான காரியத்தை செய்யுங்கள். சென்று இந்த அணு ஆயுத களஞ்சிய வீட்டை ஆய்வு செய்யுங்கள். உடனடியாகவே. ஈரானியர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்யும் முன்னர். மேன்மைதங்கிய பிரதிநிதிகளே, அந்த ஆய்வுகள் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் மேற்கொள்ளப்படலாம் என நாம் வாக்குறுதி அளித்ததை நீங்கள் ஞாபகத்தில் கொண்டிருக்கின்றீர்களா? அதை ஞாபகத்தில் வைத்திருக்கின்றீர்களா? எந்த நேரத்திலும், எந்த இடத்திலும். நன்று. இந்த இடத்தில், இந்த தருணத்தில் ஆய்வு செய்வதை குறித்தான நிலைப்பாடு என்ன? மற்றும் மதிப்பிற்குரிய அமானோ – நீங்கள் அந்த இடத்தில் இருக்கும்போது, நாங்கள் உங்களுக்கு சொன்னதை குறித்து மற்ற தளங்களை ஆய்வு செய்யுங்கள். அனைவருக்காகவும், ஒரு தடவை ஈரானை குறித்தான உண்மையை உலகிற்கு கூறுங்கள்.

இப்பொழுது தெஹ்ரானின் கொடுங்கோலர்களுக்கு, இன்று கூட நான் ஒரு செய்தயை வைத்திருக்கின்றேன். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பது இஸ்ரவேலுக்கு தெரியும், அத்தோடு அதை நீங்கள் எங்கு செய்கின்றீர்கள் என்பதும் இஸ்ரவேலுக்கு தெரியும். எமது அழிவுக்காக விருத்தி செய்யப்படும் அணு ஆயுதங்களுக்கான அந்த ஆட்சிமுறையான செயற்பாட்டை இஸ்ரவேல் ஒருபோதும் அனுமதிக்காது. இப்பொழுது அல்ல! பத்து வருடங்களில் அல்ல!! என்றென்றைக்குமே அனுமதிக்காது!!!

அத்தோடு ஈரானுடைய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தன்னைத்தான் தற்காத்துக்கொள்ள இஸ்ரவேல் எது வேண்டுமானாலும் செய்யும்! நாம் சிரியாவில் உங்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடருவோம்! நாம் லெபனானில் உங்களுக்கு எதிரான நடவடிக்கையை செய்வோம்! நாம் ஈராக்கில் உங்களுக்கு எதிரான நடவடிக்கையை செய்வோம்!  நாம் உங்களுக்கு எதிரான நடவடிக்கையை எந்த நேரத்திலும், எங்கென்றாலும் செய்வோம்! நாம் எமது நாட்டை பாதுகாக்கவும், எமது மக்களை பாதுகாக்கவும் செயற்பாடுகளை செய்ய வேண்டும். மேன்மை தங்கிய பிரதிநிதிகளே, மூன்று வருடங்களுக்கு முன், சில வாரங்களுக்கு அப்புறம் அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேறியது, நான் இந்த கேள்வியை இந்த சிறந்த மேடையில் இருந்து கேட்டேன்: ஆயுதம் மற்றும் பணத்தை கொண்ட ஈரானியருடைய வெள்ளம் போன்ற தீவிரமான ஜனநாயகமானது அதன் ஆக்கிரமிக்கும் பசியை கட்டுப்படுத்தும் என யாராவது உண்மையாகவே நம்புகின்றீர்களா?

ஆனால் ஒப்பந்தத்தை ஆதரிப்போர் அநேகர் அதையே சாதாரணமாக நம்புகின்றார்கள். ஈரானுடைய ஆட்சியானது இன்னும் அதிகம் மிதமாக, அதிகம் சமாதானமாக மாறும் என அவர்கள் நம்புகின்றார்கள். அவர்கள் மேலிடத்திலிருந்து அது பெறும் பில்லியன் கணக்கான டாலர்களை தமது மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கு ஈரான் பயன்படுத்தும் என அவர்கள் நம்புகின்றார்கள். தண்ணீர் பிரச்சனையை நீக்குவதற்கு. போக்குவரத்து பிரச்சினையை தீர்ப்பதற்கு. மின்சார பிரச்சினையை தீர்ப்பதற்கு. வைத்தியசாலைகள், பாடசாலைகள். இதைத்தான் அவர்கள் நம்புகின்றார்கள். மெய்யாகவே உங்களில் சிலரும் கூட அதைதான் நம்புகின்றீர்கள். நன்று, உண்மையில் அது நடைபெறவில்லை. மாறாக, ஈரான் அதன் பரந்த போர் உபகரணங்களுக்கு எரிபொருள் நிரப்பவே பணத்தை உபயோகிக்கின்றது. கடந்து சென்ற வருடத்தில் ஈராக்கில் இருந்த குர்தியர்களை ஈரான் தாக்கியது, சிரியாவில் இருந்த சுன்னி பிரிவினரை படுகொலை செய்தது, லெபனானில் இருந்த ஹிஸ்புல்லாவிற்கு ஆயுதங்களை கொடுத்தது, காசாவில் இருந்த ஹமாஸிற்கு நிதியுதவி அளித்தது, சவுதி அரேபியாவிற்குள் ஏவுகனைகளை ஏவியது, ஸ்ட்ரெய்ட் ஆப் ஹோர்மஸ் மற்றும் ஸ்ட்ரெய்ட் ஆப் பாப் அல்-மாட் ஆகியோரின் வழிநடத்தப்பட்ட சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தது.

ஐ.நா.சபையில் இஸ்ரவேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஆற்றிய உரை 27-9-2018 (பகுதி - 2/3)

சில சமாதானம். சில நிதானம். இப்பொழுது நீங்கள் சிந்தித்தால், ஈரானுடைய ஆக்கிரமிப்பானது மத்திய கிழக்கில் வரையறுக்கப்பட்டது என நீங்கள் சிந்தித்தால், மீண்டும் சிந்தித்துக் கொள்ளுங்கள். ஐக்கிய அமெரிக்காவில், கடைசி மாதத்தில் இரண்டு ஈரானிய முகவர்கள், அதாவது சரியாக இப்பகுதியில் தீவிரவாத தாக்குதல்களுக்கு சதி திட்டம் தீட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்டார்கள்.  அத்தோடு பல வாரங்களுக்கு முன்பு, ஐரோப்பிய மத்திய பகுதியில் தீவிரவாத தாக்குதல்களுக்கு சதிதிட்டம் செய்யப்பட்ட காரணத்தினால் இரண்டு ஈரானிய முகவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்னமும் கூட ஐக்கிய அமெரிக்காவால் ஈரான் மீது புதிய தடைகளை எதிர்கொள்ளுகின்றது, ஐரோப்பா மற்றும் வேறு நாட்டவர்கள் ஈரானுக்கு உதவி செய்து அந்த புதிய தடைகளை நீக்கி அமைதிப்படுத்த முயற்சிக்கின்றன.

இப்பொழுது நான் சாதாரணமாக ஒரு வார்த்தையை உபயோகிக்கின்றேன். ஓர் கடினமாக வார்த்தை. ஓர் பலமுள்ளதுமான ஓர் வார்த்தை. அமைதிப்படுத்தல். அத்தோடு நான் அதை தயக்கமின்றி பயன்படுத்துகின்றேன். ஆனால் துரதிஷ்டவசமாக அது சரியானதாகவே நாம் மீண்டும் அதனை பார்க்கின்றோம். ஐரோப்பியாவில். இதை சிந்தித்துப் பாருங்கள். இதே வாரத்தில் ஐரோப்பிய குடிமக்களை படுகொலை செய்வதற்கான முயற்சியில் ஈரான் கையும் களவுமாக பிடிபட்டது, ஜனாதிபதி ரோஹினிக்கு சிவப்பு கம்பளத்தை விரிக்கும் ஐரோப்பிய தலைவர்கள், ஈரானுக்கு இன்னும் அதிகம் பணத்தை கொடுப்பதற்கு வாக்குறுதி அளிக்கின்றனர்.

நான் ஒரு வரலாற்று மகன், நான் தான் கேட்க வேண்டும்: நான் ஒரு வரலாற்று மகனாக மாத்திரம் அல்ல, ஒரு யூதனாக, உலகத்தின் குடிமகனாக, 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரைப்போன்று - இந்த ஐரோப்பிய தலைவர்கள் வரலாற்றில் இருந்து எதையும் கற்கவில்லையா? அவர்கள் ஒருபோதும் எழும்ப மாட்டார்களா? நன்று!

நாம் இஸ்ரவேலில் உள்ளோம் -- எம்மை எழுப்பவேண்டிய அழைப்பு மணி தேவையில்லை ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஈரான் எம்மை அச்சுறுத்துகின்றது. ஏனென்றால் மிகச் சிறந்த நம்பிக்கைகள் இருந்த போதிலும், அணுசக்தி ஒப்பந்தத்தோடு சுற்றி அநேக நம்பிக்கைகள் இருந்த போதிலும் இந்த ஒப்பந்தமானது போரை மேலும் தூரத்திற்கு தள்ளி விடவில்லை. அது எமது எல்லைகளுக்கு மிக அருகாமையில் போரை கொண்டு வந்துள்ளது. சிரியாவில், ஈரான் எமக்கு எதிராக நிரந்தரமான இராணுவ தளங்களை நிறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது அத்தோடு ஏற்கனவே எமது பிராந்தியத்திற்குள் ஏவுகணைகளையும் ஆளற்ற விமானங்களையும் ஏவியுள்ளது. காசாவில் ஈரான் எமது நகரங்களுக்கு ஏவுகணை தாக்குதல்களை நிறுவுவதற்காகவும், எமது குடிமக்களுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்களுக்காகவும் தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதங்களை அளித்துள்ளது. லெபனானில், ஈரான் தவறாக செல்லும் ஏவுகணைகளை துல்லியமான வழிநடத்தப்படகூடிய ஏவுகணைகளாக மாற்றுவதற்கான ரகசிய தளங்களை கட்டுவதற்கு ஹிஸ்புல்லாவை வழிநடத்துகின்றது. இஸ்ரவேலிற்கு ஆழமாக உற்புறம் ஏவுகனைகள் சரியாக பத்து மீற்றருக்கும் இடையில் இலக்குவைக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா, இதை கவனித்து கொள்ளுங்கள், ஹிஸ்புல்லா பெய்ரூட்டில் வேண்டுமென்றே அப்பாவி மக்களை மனித கவசங்களாக பயன்படுத்துகின்றது. பெய்ருட் சர்வதேச விமானத்தளத்திற்கு அருகாமையில் மாற்று ஏவுகணை தளங்களாக இந்த மூன்று இடங்களை அவர்கள் வைத்துள்ளார்கள்.

இங்கு ஒரு படம் காணப்படுகின்றது இதன் பெறுமதியானது 'ஆயிரம் ஏவுகணைகள்' ஆகும். இங்குள்ளது பெய்ரூட் சர்வதேச விமான நிலையம். இங்குள்ளது முதலாவது ஏவுகணை தளம். இது நீர்விளிம்பின் அருகாமையிலுள்ள உசாய் பக்கத்தில், ஓடுதளத்திலிருந்து சில அடிகளுக்கு அப்பால் அமைந்துள்ளது. இங்குள்ளது இரண்டாவது தளம். இது இரண்டு அடி தூரத்தில் கால்பந்து மைதானத்திற்கு அப்பால் உள்ளது. அத்தோடு இதுவே மூன்றாவது தளம். இது அதனுடன் அடுத்து சரியாக விமான நிலையத்திற்கு அருகில் இருக்கின்றது. ஆகவே நான் இன்று ஹிஸ்புல்லாவிற்கு ஒரு செய்தியை வைத்திருக்கின்றேன்: இஸ்ரவேலுக்கு தெரியும்!, நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதும் கூட இஸ்ரவேலுக்கு தெரியும்! எங்கே நீங்கள் அவற்றை செய்கின்றீர்கள் என்பது இஸ்ரவேலுக்கு தெரியும்! அத்தோடு நீங்கள் அதற்கூடாகவே செல்லும்படியாக இஸ்ரவேல் ஒரு போதும் அனுமதிக்காது!

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, தடைகள் நீக்கப்பட்டால் என்ன நடைபெறும் என்பதை குறித்து அணு ஆயுத ஒப்பந்தத்தை ஆதரிப்போர் தறவான நிலைபாட்டில் உள்ளார்கள். அவர்கள் தவறான நிலைபாட்டில் உள்ளார்கள், தடைகள் மீள் ஏற்படுத்தப்பட்டால் என்ன நடைபெறும் என்பதை குறித்தும் மிகதவறான நிலைபாட்டில் உள்ளார்கள். ஐக்கிய அமெரிக்காவினுடைய தடைகள் மாத்திரம் ஈரானில் சிறிதளவிலான பொருளாதார தாக்கம் கொண்டிருக்கும் என அவர்கள் வாதிடுகின்றார்கள். அதை தான் அவர்கள் கூறினார்கள். உண்மையாகவா? நன்று இப்பொழுது ஈரானுடைய  GDP அளவிலும் ஐம்பது மடங்கு பெரிதளவு GDP கொண்ட ஐக்கிய அமெரிக்காவோடு வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கும்  ஜனாதிபதி டிரம்பினால் ஈரானில் வியாபாரம் செய்யும்படியாக கட்டாயப்படுத்தப்பட்ட நிறுவனங்களினாலும் ஈரானிய பொருளாதாரத்திற்கு என்ன நடைபெற்றுள்ளது என்பதை நாம் பார்ப்போம். ஒரு வருடத்திற்கு முன்னர் ஈரானுடைய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. இப்பொழுது அது சரிகின்றது. ஈரானுடைய நாணயம் வீழ்ச்சியடைந்துள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையின்மை உயர்ந்து வருகின்றது. பிரித்தானிய விமான நிறுவனங்கள், ஜெர்மானிய வங்கிகள், பிரான்சு எண்ணை கம்பனிகள், ஜப்பானிய எண்ணெய் இறக்குமதியாளர்கள் மற்றும் அநேகர் இதிலிருந்து வெளியேறுவதற்கு தடுமாறுகின்றனர். இது சிறு பொருளாதார தாக்கமானது என்றால், நவம்பர் மாதத்தில் ஐக்கிய அமெரிக்காவால் திணிக்கப்படப்போகும் அடுத்தகட்டத்தில் என்ன நடைபெறும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஒப்பந்தத்தின் ஆதரவாளர்கள், பொருளாதார தடைகளை மீட்டெடுப்பதானது, ஆட்சிக்கு எதிராக ஈரானிய மக்களை அணிவகுக்கும் என்று வாதிடும் போது கூட தவறானவர்கள் ஆகின்றனர். நன்று! அவர்கள் நிச்சயமாக அணிவகுக்கின்றார்கள் ஆனால் ஆட்சியை சுற்றி அல்ல - - அவர்கள் ஆட்சிக்கு எதிராகவே அணிவகுக்கின்றார்கள். அவர்கள் 'அமெரிக்காவுக்கு அழிவு உண்டாகட்டும்' என கோஷமிடவில்லை.  அவர்கள் 'சர்வதிகாரத்திற்கு அழிவு உண்டாகட்டும்' என கோஷமிடுகின்றனர்.  அவர்கள் 'இஸ்லாமிய புரட்சியை ஏற்றுமதி செய்யுங்கள்' என  கோஷமிடவில்லை. அவர்கள் 'சிரியாவை விட்டு வெளியேறு,' 'லெபனானை விட்டு வெளியேறு,' 'காசாவை விட்டு வெளியேறு,' 'ஈரானில் எம்மை கவனியுங்கள்' என கோஷமிடுகின்றனர்.

நான் இந்த ஆர்பாட்டங்களை குறித்து கேட்டேன். நான் ஈரானிய மக்களோடு பேசினேன். நான் இந்த ஒளிநாடாக்களை பகிர்ந்தேன். அத்தோடு நான் அநேக பிரதியுத்தரவுகளை ஈரானியர்களிடம் இருந்து பெற்றேன். முதலில் லண்டனில் அல்லது பாரிசில் அல்லது லாஸ் ஏஞ்சல்சில் பாதுகாப்பாயிருப்பதாக ஈரானிய வெளிநாட்டவர்களை எண்ணினேன். இல்லை. ஈரானிலிருந்த ஈரானியர்கள், இஸ்ரவேலை தழுவி, ஆட்சியை விமர்சித்து – அவர்களுடைய பெயர்களின் படி --- அவ்வாறு ஒர் குறை இருக்கின்றது. அத்தோடு என்னுடைய உளவுத்துறை மக்களிடம் நான் கேட்டேன்: என்ன நடைபெறுகின்றது? அத்தோடு சிறிது நேரத்திற்கு பின் எதிர்ப்புக்கள் வெடித்தவுடன், நான் கூறியதின் காரணத்தினால் அல்ல ஆனால் அந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் அசாதாரணமான காரியத்தை சுட்டிக்காட்டுவதாகவே அது இருந்தது ஏனென்றால் இந்த எதிர்ப்புக்களில் ஈரானிய மக்கள் நம்பமுடியாதளவு நம்பிக்கையை காட்டினர். நகர்புற மையங்களிலிருந்து வெளிப்புற கிராமங்களுக்கு, அத்தோடு இது முழு ஈரான் தேசத்தையும் தழுவிக்கொண்டிருக்கின்றது. வேலை செய்யும் பஜார் வியாபாரிகளிடம் இருந்து இளம் பெண்கள் வரை தமது முடியை மறைக்காதபடி செய்கின்றனர்: மத்திய கிழக்கு முழுவதும் இரத்தக்களரி போர்களுக்கிடையில், ஈரானிய மக்கள் நான்கு தசாப்தங்களாக மிருகத்தனமாக அடக்குமுறை செய்கின்ற ஒரு ஆட்சிக்கு முன்னால் தைரியமாக நிற்கின்றார்கள், அத்தோடு அது அவர்களுடைய பணத்தை வீணாக்கியது, இன்னும் அவர்களுடைய பணத்தை வீணாக்கும்.

ஆகவே இங்கு ஐரோப்பிய தலைவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நான் கூறுவது என்னவென்றால்: ஈரானிய சர்வதிகாரிகளை மூடுவதற்கு பதிலாக அனைத்து உலகிலும், எல்லா அபாயத்திற்கு உட்படுத்தும் அந்த ஆட்சியிற்கு எதிரான புதிய ஆதரவுக்காக அநேக அராபிய நாடுகளோடும், ஐக்கிய அமெரிக்காவோடும், இஸ்ரவேலோடும் இணைந்து கொள்ளுங்கள்.

ஈரானுடனான பேரழிவுகரமான அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொள்வதான தைரியமான முடிவுக்கு ஜனாதிபதி டிரம்பிற்கு இஸ்ரவேல் ஆழமான மிகப்பெரிதான நன்றியுடையதாயிருக்கின்றது. அநேக, அநேக எமது அரபு அயலகத்தவர்களும் கூட நன்றியுடையவர்களாக இருக்கின்றார்கள். அத்தோடு உலகத்தின் பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை குறித்து கரிசனை கொள்ளும் அனைவரும் நன்றியுடையவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, எனக்கு செய்ய வேண்டிய மிக முக்கியமான அறிக்கை ஒன்று உள்ளது: இது உங்களை ஆச்சரியப்பட வைக்கலாம் ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ள வேண்டும் அதாவது ஈரானுடைய உடன்படிக்கையானது ஒரு அநீதியான காரியத்தை கொண்டிருக்கின்றது -- ஈரானை மேம்படுத்துவதின் மூலம், முன் எப்பொழுதும் இராத வரையில் ஒர் நெருங்கிய உறவு மற்றும் நட்பில் அது இஸ்ரவேலையும் அநேக அரபு தேசங்களையும் நெருக்கத்திற்குள் கொண்டுவந்திருக்கின்றது, அதை என்னுடைய வாழ்நாளில் பார்த்திருக்க முடியாது, ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை கற்பனை செய்ய முடியாதளவிற்கு இருந்தது.

ஓர் அச்சுறுத்தலை சுற்றி, ஓர் சவாலை சுற்றி, நட்பை நீங்கள் உருவாக்கும் போது, நீங்கள் உடனடியாகவே சந்தர்ப்பங்களை காண்கின்றீர்கள் என்று நீங்கள் அறிவீர்கள். இஸ்ரவேல் உதவி செய்தும், உதவி செய்யப்படவும் எமது மக்களுக்கான நல்ல வாழ்க்கையை எவ்வாறு கொண்டுவர வேண்டும் என்பதாகும், ஆனால் இது பாதுகாப்பிற்கு மட்டும் அல்ல. இஸ்ரவேல் இந்த புதிய நட்பு குறித்து ஆழமான பெறுமதியினை கொண்டிருக்கின்றது அத்தோடு பாலஸ்தீனியர்கள் உட்பட, ஜோர்தானிலிருந்து அராபிய அண்டை நாடுகள், எகிப்து அப்பால் இஸ்ரவேல் சமாதானத்தை விரிவுபடுத்தும், முறையான சமாதானம், இயலுமை சீக்கிரம் வரும் நாட்களை குறித்து நான் நம்பிக்கையுடையவனாக இருக்கின்றேன். இந்த இலக்கை அடையும்படியாக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவருடைய சமாதான குழுக்களோடு வேலை செய்வதற்கு நான் எதிர்பார்த்து இருக்கின்றேன். நான் அறிந்த இடமாகிய ஐக்கிய அமெரிக்காவாகிய இங்கு நாம் இருக்கின்றோம், நானும் கூட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டுகின்றேன,; ஏனென்றால் அநேக வருடங்களுக்கு முன்பு அநேக வருடங்களாக நான் தூதுவராக பணியாற்றினேன், ஆகவே நான் ஐ.நா குறித்து சில காரியங்களை நான் அறிவேன். ஆகவே நான் இந்த சந்தர்ப்பத்தை ஜனாதிபதி டிரம்ப் அத்தோடு ஐ.நா.வில் இஸ்ரவேலுக்கு அசைக்க முடியாத ஆதரவை ஏற்படுத்திய தூதர் ஹெலி அவர்களுக்கும் இஸ்ரவேலினுடைய பாராட்டை தெரிவிக்கும் விதமாக பயன்படுத்த விரும்புகின்றேன். அவர்கள் ஐயத்திற்கு இடமின்றி இஸ்ரவேல் தன்னைத்தான் பாதுகாத்துக்கொள்ளும் உரிமையை குறித்து மிகவும் ஆதரவாக செயற்பட்டனர்.

அவர்கள் சரியாக வரலாற்று புறக்கணிப்பை செய்தார்கள் - யுனெஸ்கோவை புறக்கணித்தார்கள் மற்றும் ஐ.நா மனித உரிமை அமைப்பிலிருந்து மிகச்சரியாக வெளியேற்றப்பட்டனர். உலகை சேர்த்தல் தொடர்பாக மற்ற பகுதிகளை விட இஸ்ரவேலை குறித்த அநேக தீர்வுகளை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள் என நான் எண்ணுகின்றேன். அத்தோடு பத்து மடங்கு அதிகமாக ஈரான், சிரியா, அதற்கு எவ்வாறு பெயர் வைப்பீர்கள் என்று எனக்கு தெரியாது. பத்து மடங்கு மாத்திரம் அல்ல, ஏனென்றால் பூச்சியத்தை கொண்டு எந்த எண்ணையும் உங்களால் பெருக்க முடியாது.

ஜனாதிபதி டிரம்ப், தூதுவர் ஹேலி ஆகியோருக்கு நிதியளிப்பதை அவர்கள் நிறுத்தினார்கள், அவர்கள் மறுசீரமைக்கப்படாத UNRWA க்கு நிதியளிப்பதை அவர்கள் நிறுத்தினார்கள், இது பாலஸ்தீன அகதிகளுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாறாக அதை பூரணப்படுத்தும் ஓர் அமைப்பாகும்.

நாளுக்கு நாள், இஸ்ரேலினுடைய பழிதூற்றலுக்கு பின் டிரம்பினுடைய நிர்வாகமானது ஐ.நா.வில் இங்கு நீண்ட காலமாக ஓர் சிறப்பம்சமாக எழுந்து நிற்கின்றது. 25 வருடங்களுக்கு முன்பாக சீயோனிசத்தை இனவாதத்திற்கு ஒப்பிட்டு செய்யும் வெட்கப்படுத்தும் தீர்வானது அகற்றப்பட்டாலும், அதன் தவறான துர்நாற்றம் இன்னும் இந்த அறைகளுக்கிடையே ஒட்டிக்கொண்டிருக்கின்றது என்று நான் கூற மிகவும் வருந்துகின்றேன்.

இஸ்ரவேல் எத்தியோப்பிய யூதர்களை சுதந்திரத்திற்கு நேராக உயர்த்தினர், அத்தோடு யூத நகரில், இஸ்ரவேலில் ஒரு புதிய வாழ்க்கையோடும் கூட. இன்னும் ஐ.நா.வில் இங்கு, ஐ.நா.வில் இங்கு இஸ்ரவேலின் மீது அபத்தமான இனவெறி குற்றச்சாட்டு உள்ளது.

இஸ்ரவேலில் அராபிய குடிமக்கள் எமது தேர்தலில் பங்குபற்றியுள்ளனர், எமது பாராளுமன்றங்களில் சேவித்துள்ளனர், எங்கள் நீதிமன்றங்களில் தலைமை தாங்கியுள்ளனர், அனைத்து மற்றைய இஸ்ரவேலிய குடிமக்களை போல அதே தனிமனித உரிமைகளை சரியாக கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஐ.நா.வில் இங்கு, இஸ்ரவேல் வெட்கக்கேடான முறையில் குற்றம் சாட்டப்படுகின்றது.

இன்று! இஸ்ரவேல் நிலைபெற்ற வருடமாகிய 1948ல் இருந்ததை காட்டிலும் ஐந்து மடங்கு அநேக பலஸ்தீனியர்கள் காணப்படுகின்றார்கள். இன்னும் ஐ.நா.வில் இங்கு, இனப் படுகொலைக்கு முர்க்கத்தனமாக குற்றம் சாட்டப்படுகின்றது.

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, இது என்ன என்பதை குறித்து உங்களுக்கு தெரியுமா?

இது அதே பழைய ஆன்டி செமிஸ்தியம் தான் ஆனால் வேறொரு புதிய முகமூடியுடன்... அவ்வளவும் தான் இது.

ஐ.நா.சபையில் இஸ்ரவேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு ஆற்றிய உரை 27-9-2018 (பகுதி - 3/3)

மேலும், யூத மக்களே அவதூறு செய்யப்பட்டனர் அத்தோடு வித்தியாசமான தராதரத்திற்கு ஏற்படுத்தப்பட்டார்கள்.

இன்று! யூத நாடே அவதூறு செய்யப்படுகின்றது, அத்தோடு வித்தியாசமான தராதரத்திற்கு உட்படுத்தப்படுகின்றது.

இங்கு ஓர் உதாரணம் தரப்படுகின்றது: யூத மக்களுடைய தேசிய மாநிலமாக இஸ்ரவேலின் சட்டத்தின் அறிவிப்பின்படி சமீபத்தில் பெறப்பட்ட, எமது பாராளுமன்றம், எமது நெசட்டிற்கு பின் இஸ்ரவேலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு தாக்குதல்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஞாபகத்தில் கொள்ளுங்கள்! இஸ்ரவேல் ஒரு சுதந்திர நாடு! நீங்கள் ஒரு சட்டத்தை எதிர்க்கலாம், அத்தோடு மக்களும் எதிர்ப்பு செய்தார்கள். இதற்கு நீங்கள் வித்தியாசமான வார்த்தைகளை அல்லது அந்த பிரிவுகளை கொண்டு அழைக்கலாம் அல்லது அந்த பிரிவில் சேர்ப்பதற்கோ அல்லது கழிப்பதற்கோ நீங்கள் அழைக்கலாம். உங்களால் அது செய்ய முடியும்.

ஆனால் இஸ்ரவேல் இனவெறி என அழைக்கப்படும் போது, இஸ்ரவேல் ஹீப்ருவை அதன் உத்தியோகபூர்வ மொழியாக உருவாக்கியதால் இனவெறி என அழைக்கப்படுகின்றதா மற்றும் தாவீதினுடைய நட்சத்திரத்தை  அதன் கொடியில் கொண்டிருப்பதாலா இஸ்ரவேல் யூத மக்களுடைய தேசிய நாடு என தன்னில் பிரகடனம் செய்வதால் இனவெறி எனப்படும் முத்திரை குத்தப்படுகின்றதா, இது இது கீழ்த்தரமான ஆபத்தான நேர்மையற்ற முறை ஆகும். அத்தோடு உங்களுக்கு ஏன் என்று தெரியுமா?

ஏனென்றால் இந்த அறையில் 100 நாட்டிற்கும் அதிகமான பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் அவர்களிடம் ஒரேஒரு உத்தியோகபூர்வ மொழியே காணப்படுகின்றது, அநேக நாடுகளில் பொதுவாக பேசப்படும் வேறு அநேக மொழிகளும் கூட காணப்படுகின்றது. சிலுவை அடையாளங்களையும் அல்லது பிறை அடையாளங்களையும் அவர்களுடைய கொடிகள் கொண்டிருக்கும், 50க்கும் மேற்பட்ட நாடுகள் காணப்படுகின்றன, எவ்வாறாயினும் கூட அவர்களில் அநேக இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இருக்கின்றார்கள், அவர்களின் அநேகர், அவர்களுக்கு நடுவில் வாழுகின்றார்கள். அத்தோடு கூட டஜன் கணக்கான நாடுகள் அவர்களுடைய எல்லைக்குள் பல இன மற்றும் தேசிய சிறுபான்மையினர் இருப்பினும் கூட குறிப்பிட்ட மக்களுக்கு தேசிய நாடாக தம்மைத்தாம் வரையறுக்கின்றனர்.

அவர்களுடைய தனிப்பட்ட தேசிய அடையாளத்தை கொண்டாடுவதற்கு அவமதிப்பு அல்லது இழிவு செய்யப்படும் எந்த ஒரு நாடும் இல்லை. இஸ்ரவேல் மாத்திரமே அவமதிப்பு செய்யப்படுகின்றது. இஸ்ரவேல் மாத்திரமே இழிவு செய்யப்படுகின்றது.

நாம் ஒரு தேசிய அரசை கொண்டிருக்காமல் இருக்கும் யூத மக்களை குறித்தான தனிப்பட்ட விடயம் என்ன? நாம் ஒர் தேசிய அரசை கொண்டிருப்பதை இன்னும் அநேகர் எதிர்ப்பதன் குறித்தான தனிப்பட்ட விடயம் என்ன?

சில தருணங்களுக்கு முன்னர், ஜனாதிபதி அப்பாஸ் இஸ்ரவேலர்களுடைய தேசிய மாநில சட்டம் இஸ்ரவேல் ஒரு இனவெறியுடைய, நிறவெறியுடைய அரசு என்பதை உறுதிப்படுத்துகின்றது என அருவருப்புடன் கூறினார்.

ஜனாதிபதி அப்பாஸ், நீங்கள் மிகச்சிறந்த காரியத்தை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இன அழிப்பை மறுத்து ஒரு விளக்கவுரையை எழுதினீர்கள். உங்களுடைய பாலஸ்தீன ஆணையம் யூதர்களுக்கு நிலத்தை விற்பனை செய்வதற்காக பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனையை விதிக்கின்றது. நீங்கள் அதை குறித்து அறிந்திருக்கின்றீர்களா? ஓரு யூதர் ஒரு கட்டிடத்தை அல்லது பாலஸ்தீன பிராந்தியத்தில் எங்காவது ஒரு துண்டு நிலத்தை வாங்கினால், அந்த நிலத்தை விற்ற பஸ்தீனியராகிய அவர் தூக்கிலிடப்படுவார். இவ்விதமாகவே சட்டங்கள் கூறுகின்றது.

ஜனாதிபதி அப்பாஸ், யூதர்களை கொன்ற பலஸ்தீனிய பயங்கரவாதிகளுக்கு நீங்கள் பெருமையாக பணம் செலுத்துகின்றீர்கள். உண்மையாகவே, எவ்வளவுக்கதிகம் அவர்கள் கொல்லப்படுகின்றார்களோ, அவ்வளவுக்கு அதிகம் நீங்கள் பணம் செலுத்துகின்றீர்கள். அவர்களுடைய சட்டத்திலும் கூட அவ்வாறு இருக்கின்றது. அத்தோடு இஸ்ரவேலின் அறநெறியை நீங்கள் கண்டனம் செய்கின்றீர்களா? நீங்கள் இஸ்ரவேலை இனவெறி என அழைக்கின்றீர்களா?

இது சமாதானத்திற்கான வழி அல்ல! இஸ்ரவேல் தொடர்ச்சியாக அர்ப்பணிக்கப்பட்டிருப்பதும், தேவைப்படும் எம் அனைவருக்கும் அவசியமான  சமாதானத்தை அடைவதற்கான வழி இது அல்ல. பயங்கரவாதிகளுக்கு பணம் செலுத்தும் ஆட்சியில் உள்ள தலைவரை இந்த சரீரம் பாராட்டக் கூடாது. ஐ.நா. அத்தகைய ஒரு இழிந்த கொள்கையை கண்டிக்க வேண்டும்.

அத்தோடு ஐ.நா, 2014ல் யுத்த நிறுத்தத்திற்கு இடைதரகராக செயல்பட்ட ஐ.நா வானது, வீழ்ந்த எமது வீரர்களான ஓரோன் ஹாவுல் மற்றும் ஹாடார் கோல்ட்டின் ஆகியோரை ஹமாஸ் விடுவிக்கும்படியாக கோர வேண்டும், இவர்கள் போர்நிறுத்தத்தை மீறி ஹமாசினால் கட்டத்தப்பட்டவர்கள் ஆவார்கள்.

ஹமாசும் கூட அது சிறைவைத்து கொண்டிருக்கும் அபேரா மென்கிஸ்து மற்றும் ஹிசாம் அல் சாயத் ஆகிய இரண்டு இஸ்ரவேலிய குடிமக்களையும் கூட விடுவிக்க வேண்டும்.

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே,

நான் இங்கு நின்றும் ஒவ்வொரு தடவையும், இன்று நான் செய்ததை போலவே நான் உணருகின்றேன். இஸ்ரவேலின் ஜனநாயக அரசு மற்றும் யூதர்களின் பிரதம மந்திரியாக இங்கு நான் நின்று கொண்டிருக்கின்றேன்.

இஸ்ரவேல் யூதமாகவும் ஜனநாயகமாகவும் இரண்டையும் கொண்டிருக்க முடியாது என சிலர் நம்புகின்றார்கள். இது தவறானது. இஸ்ரவேல் இரண்டுமே ஆனது, இஸ்ரவேல் இரண்டிலுமே தொடர்ந்தும் நிலைத்து நிற்கும்.

ஏறத்தாழ 4000 வருடங்களுக்கு முன்பாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் ஆபிரகாம் மற்றும் சாராள் அவர்களுடைய பயணத்தை மேற்கொண்டார்களோ அன்றே இஸ்ரவேல் என்னும் தேசம் எமக்கான தாய் நாடாக மாறி விட்டது. இந்த இடத்திலேயே ஈசாக்கு, ரெபேக்காள், யாக்கோபு, லேயாள்; மற்றும் ராகேல் தேவனுடனான அவர்களுடைய நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இங்கேயே யோசுவா, இஸ்ரவேலை எமக்கு ஓரு இறையாண்மை உள்ள தேசமாக மாற்றி கொடுத்தார், இங்கேயே தாவீது ஆட்சி செய்தார், ஏசாயா பிரசங்கித்தார், இங்கேயே மக்காபியர்கள் போராட, மசாடா வீழ்ச்சியடைந்தது, இந்த இடமே நாம் நாடுகடத்தப்பட்டதும், பின்பு நாம் திரும்பியதுமான இடமாகும், இங்கேயே எமது பண்டைய நகரை மீள கட்டி நித்திய தலைநகராக எருசலேமை ஏற்படுத்திக்கொண்டோம்.

இந்த இடமாகிய இஸ்ரவேல் தேசம் மாத்திரமே யூத மக்கள் பெருமையுடன் சுய நிர்ணயத்தின் எமது கூட்டு உரிமையை கையாளக்கூடிய ஒரே இடம் ஆகும். உலக நாடுகளின் சங்கத்தினால் ஏறத்தாள நூற்றாண்டுக்கு முன்னேயும் ஐ.நாவினால் 70 ஆண்டுகளுக்கு முன்னேயும் யூத தேசத்தை நிறுவுவதற்கான ஆதரவை வாக்களித்த போதே அந்த உரிமை அங்கீகரிக்கப்பட்டது.

அதே நேரத்தில், இஸ்ரவேல் ஒரு துடிப்புமிக்க ஜனநாயக நாடாக, அதாவது அதனுடைய குடிமக்கள் அனைவரும் -- யூதர்களும் யூதர்கள் அற்றவர்களும் ஒன்றுபோல் சமமான தனிமனித உரிமையை அனுபவிப்பதோடு இந்த உரிமைகள் அனைத்தும் சட்டத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரவேலில் நீங்கள் யூதராய் இருக்கலாம் அல்லது அரபியராய் இருக்கலாம் அல்லது கிறிஸ்தவர் அல்லது இஸ்லாம், டூரூஸ் அல்லது பிடோயுன் அல்லது எதுவாகவும் இருக்கலாம், உங்களுடைய தனிபட்ட உரிமைகளானது ஒரே மாதிரியாகவே காணப்படும், அத்தோடு அது என்றென்றைக்குமே ஒரே மாதிரியாகவே காணப்படும்.

மத்திய கிழக்கில் அது வெளிப்படையாக இல்லை, இப்பொழுது அது தெளிவாக இல்லை, மத்திய கிழக்கில் பெண்களை பெரும்பாலும் சொத்து என்றே கருதுகின்றார்கள், சிறுபான்மையினத்தினர் துன்புறுத்தப்படுகின்றார்கள், ஓர் பாலினத்தார் தூக்கிலிடப்படுகின்றனர், இஸ்ரவேலானது மின்னும் சுதந்திரம் மற்றும் செயற்பாடுகளுக்கும் உதாரணமாக எழுந்து நிற்கின்றது.

சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே,

என்னுடைய நாடான இஸ்ரவேலை பிரதிநிதித்துவம் செய்வதால் நான் அதிகம் பெருமிதம் அடைய முடியாது. இஸ்ரேவேலை கண்கவர் படைபாற்றலான உலகரீதியான தொழில்நுட்ப வல்லமையையும், தகவல் தொழில்நுட்பத்தையும், நுட்பமான வேளாண்மையையும் உடையதாக நாம் மாற்றியிருக்கின்றோம் என்பதில் நாம் பெருமையடைகின்றோம். உங்களுக்கு அது என்ன என்று தெரியுமா? நாம் ஒவ்வொரு தாவரத்திற்கு அடியிலே உரத்தையும் தண்ணீரையும் இலக்காக வைக்கின்றோம். தோட்டத்தில் அல்ல, தோட்டத்தின் ஒரு பகுதியில் அல்ல. ஒவ்வொரு தாவரத்திற்கு அடியிலேயே தான்.  உலகை சுற்றியுள்ள மில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்க்கையில் முன்றேற்றத்தை ஏற்படுத்தும் நீர் மேலாண்மை, இணைய பாதுகாப்பு, தன்னாட்சி வாகனங்கள், தொழில்நுட்ப சுகாதாரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் இன்னும் அநேக துறைகளில் இந்த மிகச்சிறந்த நம்பமுடியாத அபிவிருத்திகளை கொண்டு வருவதையிட்டு நான் பெருமையடைகின்றேன்.

இஸ்ரவேலின் ஞானமுள்ள அறிஞர்கள், புதிதாக்கும் தொழில் முனைவோர், தாலந்துள்ள கலைஞர்களுக்காக நான் பெருமையடைகின்றேன். இஸ்ரவேலின் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், இரக்கமுள்ள மருத்துவர்கள், ஹைட்டி தொடக்கம் மெக்சிகோ வரை, நேபாளம் தொடக்கம் பிலிப்பைன்ஸ் வரை வாழும் மக்களை பாதுகாத்த எமது தேடுதல் மற்றும் உயிர்களை காப்பாற்றும் குழுவினருக்காக நான் பெருமையடைகின்றேன். மிக உயர்ந்த நிலை பெறுமதிகளை நிலைநிறுத்தும் எமது தாய்நாட்டை மிக அறிவுடன் பாதுகாக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய தைரியமுள்ள இஸ்ரவேலின் வீரர்களுக்காக நான் மிகவும் பெருமையடைகின்றேன். மிகவும் பெருமையடைகின்றேன்.

அனைத்திற்கும் அதிகமாக, சீமான்கள் மற்றும் சீமாட்டிகளே, அனைத்திற்கும் அதிகமாக எமது பாரம்பரியத்தின் ஆழ்ந்த ஊற்றுக்களிலிருந்து அசாதாரண வலிமைகளை பெற்ற, ஒன்றே மற்றும் ஒரே யூத தேசமாக எதிகாலத்தை பாதுகாத்து காட்டுவதற்கு, அற்புதகமாக கட்ட தீர்மானிப்போருக்காகவும், பிரிக்க முடியாத தியாக எண்ணங்களை கொண்டிருக்கும் இஸ்ரவேலின் மக்களுக்காக நான் பெருமை அடைகின்றேன்.

நன்றி.

Tuesday, August 20, 2013

அரிசி மா, கோதுமை மா, குரக்கன் மா!

1972ல் ஒரு நாள் தோட்டவேலை அரச சம்பளம் 4 ரூபா 35 சதமாகவும் ஒரு இறாத்தல் பாணின் விலை 30 சதமாகவுமிருந்தது.

அன்று ஒரு கிலோ மா 60 சதமானால் ஒரு நாள் கூலிக்கு 7 கிலோ மா வாங்கலாம்.



ஆதியில் ரோமாபுரியில் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 படி மா வாங்க முடியுமாம்.

இன்று ஒரு நாள் அரச சம்பளம் 450 ரூபாவானால், மாவின் விலை 110 ரூபா எனின் 4 கிலோ கோதுமை மா வாங்கலாம்.



கோதுமையின் விலை அகில உலக ரீதியாக சமஅளவில் உயர்ந்தவண்ணமாகவே உள்ளது.

 ஐந்து கண்ட மக்களும் ஒரு நேர கோதுமை உணவிற்கு சம அளவான பணத்தையே செலவிடுகின்றனர்.



கோதுமையின் விலை உயர்ச்சியை இயேசுகிறிஸ்து மாத்திரமே கூறியுள்ளார்!

யூத வரலாற்றை காப்பியடித்த முகம்மதுநபியால் தனது மூதாதையர்களான அரேபியரின் 100 வருட வரலாற்றைக்கூட அவரால் கூற முடியவில்லை.

இன்று நாம் காணும் அறிவுபூர்வமான விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு துளியைக்கூட அவரால் கற்பனை பண்ணவே முடியவில்லை!

கழுதையிலும் ஒட்டகத்திலும் தோணியிலும் பயணம் செய்ய முடியும் என்று மாத்திரம் கூறும் அவர், கேவலம்! ஒரு சிறுவன் ஒரு வட்டப்பலகையை எடுத்து, ஒரு தடியில் அதைப்பொருத்தி உருட்டி விளையாடுவான் என்பதைக்கூட அவரால் கூறமுடியாமல் போய் விட்டது. (குர் ஆன் 23:21-22)

மேலும் அவர் சுவனம் சென்றதாக, அவரே அவிட்டுவிட்ட புளுகிலும் நடு இரவில் கடும்பாலைவனக் குளிரில் வெறும் மேலோடு அதிவேகமாக கழுதைமேல் மெக்காவிலிருந்து எருஷலேம் வரை பயணித்த போது அவரின் நெஞ்சில் மோதிய கடும்பனிக்காற்றை எப்படித்தாங்கினாரோ தெரியவில்லை!

அவரின் அரேபிய தெய்வம் அவரின் விசேஷ பிரயாணத்திற்காக ஒரு பல்லக்கைக்கூட அனுப்பிவைக்கவில்லை!

அவரின் சுவனவாகனமும் காட்டுமிருகம்தான்.

அதுவும் அந்த இரவில் இரைதேட சென்றுவிடும் என்ற பயத்தில் எருசலேமிலுள்ள ஒரு வாசல் தூணில் கட்டிவிட்டுத்தான் அவர் சுவனம் சென்றாராம்! 

ஆனால் கிறிஸ்தவ வேதாகமமோ... 'பலர் அங்குமிங்கும் ஓடித்தேடுவார்கள் அறிவோ வளரும்' என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய விஞ்ஞான அறிவு பூர்வமான வளர்ச்சியை அன்றே கூறிவிட்டது.

பூமியில் மாத்திரமல்ல! அதிதொலைவில் பிரபஞ்ச எல்லையைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் விண்கலங்களை கூட மனிதன், இன்று பூமியில் இருந்தவண்ணமே கட்டுப்படுத்தி வழிநடத்தும் அபூர்வ விஞ்ஞான செயல்பாடுகளை நாம் காண்கின்றோம். (தானியேல் 12:4)



உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, தமது சிலுவை பூசைப்பலிக்கூடாக பெற்றுக்கொண்ட நிவாரணத்தை உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் பெற்றுக்கொள்ளும் வண்ணம் அந்த நற்செய்தியை உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் அறிவிக்கும்படி தமது அடியாருக்கு கட்டளையிட்டுள்ளார். (மத்தேயு 28:18-20)

அப்பணி நிறைவுறும் இறுதிக்காலத்தில்தான் இவ்வுலகிற்குரிய முடிவு வரும்!

அவ்வேளையில் பூமியில் நிலவும் அரசியலையும் அதனால் ஏற்படும் தாக்கங்களையும் சங்கடங்களையும் உணவு, தானியம், தண்ணீர் என்பவற்றின் விலை உயர்வையும் அவர் அறிந்துள்ளார்!



ஆதிமனிதர் ஆதாம் ஏவாளின் சரித்திரத்தை எழுதிய அதே இறைவன், மனிதகுலத்தின் இறுதிமுடிவையும் எழுதி வைத்துள்ளார். 

ரோம அரசாங்கம் யோவானை மத ரீதியாக கைதுசெய்து, அவனை  துருக்கி கடலிலிருந்த பத்முதீவில் சிறைவைத்த வேளையில் தான்.... உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து, உலகின் இறுதிக்காலத்தில் இப்பூமியில் நடைபெறப்போகும் பயங்கர சம்பவங்களைக் குறித்த முக்கிய நிகழ்ச்சிகளை அவனுக்கு தரிசனக்காட்சிகளுக்குகூடாகக் காண்பித்துள்ளார்.

அவன் அவற்றை எழுதி வைத்துள்ளான்.

கடந்த 2000 வருடங்களாக இப்பூமியில் வாழும் கிறிஸ்தவர்கள் அவற்றை வாசித்து புத்துணர்ச்சி பெற்று வருகின்றனர்.

அதில் ஒரு நிகழ்ச்சிதான்  இந்த கோதுமையின் விலையேற்றம் கூட! 



இயேசு-கிறிஸ்துவாகிய 'செம்மறியாட்டுக்குட்டியானவர்:- மூன்றாவது முத்திரையைத் திறந்தபோது எனக்கு முன்பாக (பஞ்சம் என்னும்) ஒரு கறுப்புக் குதிரை நின்றது.

அதில் ஏறியிருந்தவன் தன் கையிலே தராசு ஒன்றைப் பிடித்துக்கொண்டிருந்தான்.

அப்பொழுது ஒரு குரல் போன்று 'ஒரு நாள் கூலிக்கு ஒரு படி கோதுமை என்றும், ஒரு நாள் கூலிக்கு மூன்று படி வாற்கோதுமை என்றும், எண்ணைக்கும் திராட்சை இரசத்திற்கும் சேதத்தை ஏற்படுத்தாதே' என்று சொல்லும் ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

அந்தக்குரல் (பரலோகத்திலிருந்த) அந்த நான்கு உயிரினங்களின் நடுவிலிருந்து வந்தது போல் எனக்கு காணப்பட்டது! (வெளி 6:5-6)'

மேற்கண்ட தீர்க்கதரிசனம் நிறைவேறும்வண்ணம் சுண்டு, கொத்து, மரக்கால் அளவு முறைகள் படிப்படியாக அகற்றப்பட்டு..... அரிசியும், பருப்பும், மாவும் மாங்காயும் இன்று நிறுக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன.

நாளை தேங்காயும் நிறுக்கப்படலாம்.


எமது மூதாதையர் உணவை நிறுத்து சாப்பிடவில்லை.

நாமோ அரை இறாத்தல் பாண், கால் இறாத்தால் பாண்..... என்ற அளவுப்பிரமாணமாகவே சாப்பிடுகிறோம்.

இப்பஞ்சம் எப்படியிருக்கும் என்பதை பழைய ஏற்பாடு கூறுகின்றது.  

'மனுமகனே! ஜெருசலேமில் வழங்கப்படும் உணவை நிறுத்தப்போகிறேன்.

மக்கள் அப்பத்தை ஏக்கத்தோடு மட்டுமட்டாய் சாப்பிடுவார்கள்.

(இன்றைய போத்தல்) தண்ணீரையும் அளவு பார்த்து வேதனையோடே குடிப்பார்கள்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கலக்கமடைந்து தங்கள் 'பாவத்தின் நிமித்தம்' நலிந்து போவார்கள்.  (எசேக் 4:16-17)'



சரி! இங்கே துக்கமும் வேதனையுமான சம்பவம் என்ன என்று யோசிக்கிறீர்களா?

குடும்பதலைவனொருவன் காலைமுதல் மாலைவரை தோட்ட வேலை செய்து, அந்த முழு நாள் சம்பளத்திற்கு ஒரு கிலோ கோதுமை மாவை மாத்திரம் வாங்கி வந்தால்.... மிகுதி பொருட்களை வாங்க எங்கே பணத்திற்குப் போவான்?

வீட்டில் ஐந்து உறுப்பினர் இருந்தால் அந்த மாவை ஒரு நேரத்திற்கென ஐந்தாக பிரிப்பதா? அல்லது 3 நேரத்திற்கென 15 ஆக பிரிப்பதா?

மிகுதி வீட்டுவாடகை, மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை வாங்க என்ன செய்வான்?

தொடர்ந்து இந்த இறுதிப்பஞ்சம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது எமக்குத் தெரியாது!

பசி, பசி என்று அலறப் போகும் குழந்தைகளுக்காக என்ன செய்யப்போகிறீர்கள்?

சொற்ப உணவு சாப்பிடும் குடும்பத்தலைவனுக்கு அடுத்தடுத்த நாட்களில் தோட்டவேலை செய்யப் போதிய பெலனிருக்குமா? 

அடுத்து இப்பஞ்சகாலம் இன்னும் வரவில்லை என்பதை மா விலையேற்றத்திற்கூடாக நாம் அறிந்து கொள்ளலாம்!

2013ல் இலங்கையில் அரச கூலிச் சம்பளம் 380 ரூபாவாயின், கோதுமை மாவின் விலையும் 380 ரூபாவாக இருக்க வேண்டும்.

சில வருடங்களின் பின் கூலிச்சம்பளம் 500 ரூபாவாக உயருமாயின் மாவின் விலையும் 500 ரூபாவாக உயர்வடையும்.

பரிசுத்த வேதாகமம் உண்மை என்பதற்கு கோதுமை மாவின் விலை ஏற்றமே  சரியான அடையாளமாகும்!

இரண்டாவதாக 'எண்ணையையும் திராட்சை ரசத்தையும் சேதமாக்காதே' என்னும் சத்தம்.... அவ்வேளையிலும் இறைவனுடைய இரக்கம் இன்னும் மனிதரைவிட்டு விலகவில்லை என்பதை எமக்கு ஞாபகப்படுத்துகின்றது!

மூன்றாவதாக

மிருகங்களினதும் அடிமைகளினதும் உணவான வாற்கோதுமையும் எமது தேசத்தில் விற்பனைக்கு வரப்போவதால் குர்ஆனும், பகவத்கீதையும் அல்ல!

வேதவசனங்களே மிகமிக உண்மையானது என்று  நீங்களே விளங்கிக்கொள்வீர்கள்.

இவ்வுலகில் கிறிஸ்தவ வேதாகமமே உண்மையாக இருப்பதால் அவற்றில் கூறப்பட்ட அனைத்தும் நிச்சயமாக நிறைவேறியே தீரும்!

கோதுமைமாவின் விலை மேலும் மேலும் உயரும்!

இலங்கை அரசாங்கம் அடுத்த மாவின் விலை ஏற்றத்தை கூறப்போகின்றது!

ஆனால் உயரப்போகும் இந்த விலையேற்றத்தை உலகிலுள்ள எந்த அரசாங்கங்களினாலும் தடுக்க  முடியாது.

கோதுமை மாவின் விலை ஒவ்வொரு முறையும் உயரும் போதும் 'இயேசு கிறிஸ்துவின் முன்னெச்சரிக்கை கூற்று'  உங்கள் ஞாபகத்திற்கு வரட்டும்! 


யாழ்ப்பாணத்தில் மிஷனரிகள் 'இயேசு கிறிஸ்துவே இரட்சகர்' என்று கூறியபோது... கிறிஸ்தவ பாடசாலையிலேயே படித்து, கிறிஸ்தவ நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொண்ட ஆறுமுகநாவலர், முகம்மது நபியைப் போல கிறிஸ்தவத்திற்கெதிராக வெகுண்டெழுந்து தமது 'சைவ தூஷண பரிகாரம்' என்னும் நூலில்.... கிறிஸ்தவ பாதிரிகளது 'பொய் நூலாகிய விவிலியம்' என்று குறிப்பிட்டு, சைவ சமயத்தினரை ஏமாற்றி தமது பக்கத்திலேயே வைத்திருந்தார்.

(யாழ் பாவிகள் 1956 வரை அப்புத்தகத்தை எட்டுப் முறை அச்சடித்து வெளியிட்டுள்ளனராம்!)

முடிவோ....  இந்து பௌத்த பாடசாலைகளில் படித்தவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒருவரோடொருவர்  மோதி  2009ல் முள்ளிவாய்க்காலில் மாபெரும் பேரழிவைக்கண்டனர் 


இச் செய்தி மதமாற்றத்திற்காக அல்ல!

பணம் கொடுத்து சுருட்டு குடிப்பவனை மோட்சத்திற்கு அழைத்து சென்றால் கையில் சுருட்டோடு வரும் அவன், சுருட்டை பற்றவைக்க சுவர்க்கத்தில் நெருப்பைத்தேடித்தேடி அலைந்து, அதைக்காணாமல்... பின்பு தூரத்தில் அதாவது நரகத்தில் நெருப்பு எரிவதைக் கண்டு... சொர்க்கத்தின் சுகத்தைவிட நரகமே 'மிக மிக சுகம்' எனக் கூறி நெருப்பெடுக்க நரகத்திற்கே சென்று விடுவான்.

மேலும்  நெருப்பும் புகையுமே இல்லாத சுவர்க்கத்தை அவன் விரும்பவும் மாட்டான்.

அதேபோல இறைவனும் தமது பேரரசுக்குள் தகுதியற்றவர்கள் எவருமே நுழைய அனுமதிக்கப் போவதில்லை!

பணம் கொடுத்து எவரையும் எவராலும் தகுதியுள்ளவராக்கவும் முடியாது! 


'கிறிஸ்துவே இரட்சகர்' என்று அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனினதும் கடமையாகும்!

யாராவது கிறிஸ்துவை பிரபுவாக கண்டால்.. அவரை தனது குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளுவதன் மூலம்... தனது ஸ்திதி நிலையை மாற்ற முடியும்!   
   
       
               1972ல் ஒரு நாள் கூலிக்கு ....  7 கிலோ கோதுமை மா வாங்கினோம்....
         

              2013ல் ஒரு நாள் கூலிக்கு ..... 4 கிலோ கோதுமை மா வாங்குகின்றோம்....
         

               2020ல் ஒரு நாள் கூலிக்கு.....  1 கிலோ கோதுமை மா வாங்குவோம்! 


இயேசு சொன்னார்:- 'தேவ இராஜ்ஜியத்தினுடைய இந்த 'விசேஷ செய்தி' பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக (TESTIMONY TO ALL NATIONS) அறிவிக்கப்படும்!

அப்போது முடிவு வரும்' (மத்தேயு 24:14)

இயேசுவாகிய 'இந்தக் கல்லின் மேல் விழுகிற எவனும் துண்டு துண்டாக நொறுங்கிப் போவான். (இயேசுவாகிய) இந்தக்கல், எவன் மேலாவது விழுந்தால் அது அவனை நசுக்கிப்போடும்' (லூக் 20:18) 

'இயேசுவாகிய அவருடைய பெயரில் மனந்திரும்புவதைக் குறித்தும், பாவங்கள் மன்னிக்கப்படுவதைக் குறித்தும், ஜெருசலேம் தொடங்கி பூமியின் தொங்கல் வரை எல்லா இனங்களுக்கும் அறிவிக்க வேண்டும்.

 அதை  எங்கும் அறிவிக்க வேண்டும்.' (லூக்கா 24:47)

'கர்த்தராகிய இயேசுவை விசுவாசி! அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். ' (அப் 16:31)


                                                                               
                                                                          நன்றி!  

Tuesday, October 28, 2008

முடிந்தது இஸ்லாமியரின் ஆட்டம்

இஸ்லாமிய மதம் தோன்றி 2008ம் ஆண்டுடன், 1429 ஆண்டுகள் முடிந்துவிட்டன. முகம்மது நபியின் கற்பனை எண்ணங்களால் உருவாக்கப்பட்ட, இஸ்லாமிய மதம் இன்று இவ்வுலகை இன்று இவ்வுலகை சவக்காடாக மாற்றிக்கொண்டு இருந்தாலும் முகம்மதுநபி என்னும் "மனிதனால் உருவான யோசனைகளும் செயல்களும் ஒழிந்துபோம்" ஆனால் "தேவன் செய்வது எதுவோ அதுவே என்றும் நிலைத்து நிற்கும்" என்ற சத்திய வேதாகம கூற்றுக்களுக்கமைய இஸ்லாமிய மதம் சீக்கிரத்தில் அழிந்து போய் விடும். அதற்கு ஒரு உதாரணமாக 90 ஆண்டுகளுக்கு முன் நடைப்பெற்ற ஓர் அபூர்வ நிகழ்ச்சியை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
என்ன? 90 ஆண்டுகளுக்கு முன்பா? உண்மை தான்!
உயிர்த்தெழுந்த இயேசுவிடம் வந்த அவரது சீஷர்கள், இக்காலத்திலா யூதர்கள் "சட்ட பூர்வமான இஸ்ரேலிய அரசங்கத்தை அமைப்பார்களென்று" கேட்டார்கள். முக்காலங்களையும் அறிந்த இயேசுகிறிஸ்துவோ, "தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற காலங்களையும் யுகங்களையும் அறிவது உங்களுக்கு அவசியமானதல்ல" என்று கூறிவிட்டு, வருங்கால நிகழ்ச்சிநிரல்கள் எவற்றையும் கூறாமல் "சிலுவைக்கூடாகவரும் பாவமன்னிப்பையும், விடுதலையையும்" உலகிலுள்ள சகல இனத்தவருக்கும் அறிவித்து, மனம்மாறும் ஒவ்வொருவருக்கும் ஞானஸ்நனாம் கொடுங்கள் என்று கட்டளையிட்டார்.
"அன்றியும், அவர் அவர்களுடனெ கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
“And, being assembled together with them, commanded them that they should not depart from Jerusalem, but wait for the promise of the Father, which, saith he, ye have heard of me.
ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விபட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
For John truly baptized with water; but ye shall be baptized with the Holy Ghost not many days hence.
அப்பொழுது கூடிவந்தவர்கள் அவரை நோக்கி; ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
When they therefore were come together, they asked of him, saying, Lord, wilt thou at this time restore again the kingdom to Israel?
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
And he said unto them, It is not for you to know the times or the seasons, which the Father hath put in his own power.
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிழும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்". (அப்போஸ்தலர் 1:4-8)
But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judaea, and in Samaria, and unto the uttermost part of the earth”. (Acts 1:4-8)
யூதர்கள், தேவனுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் இருமுறை அகதிகளாக துரத்தப்பட்டு ஓடுவார்கள் என்ற, மோசேயின் தீர்க்கதரிசனத்திற்கு இணங்க அவர்கள், முதலில் அசீரிய பாபிலோனியா பேரரசுகளுக்குள்ளும் தொடர்ந்து பெர்சிய பேரரசுகளுக்குள்ளும் பின்பு கி.பி 70ல் ரோமரினால் துரத்தப்பட்டு ஐரோப்பிய நாடுகளிலும் அரேபிய நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து வந்தனர்.
மோசேயின் முதலாவது சிறையிருப்பு தீர்க்கதரிசனம்.
"கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
“The LORD shall bring thee, and thy king which thou shall set over thee, unto a nation which neither thou nor thy fathers have known; and there shall thou serve other gods, wood and stone.
கர்த்தர் உன்னைக் கொண்டுபோய் விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரம்மிப்பும் பழழொழியும் பரியாசச் சொல்லுமாவாய்." (உபாகமம் 28:36-37)
And thou shall become astonishment, a proverb, and a byword, among all nations whither the LORD shall lead thee”. (Deuteronomy 28:36-37)
மோசேயின் இரண்டாவது சிறையிருப்பு தீர்க்கதரிசனம்.
"கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறு முனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பர்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
“And the LORD shall scatter thee among all people, from the one end of the earth even unto the other; and there thou shall serve other gods, which neither thou nor thy fathers have known, even wood and stone.
அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார்.
And among these nations shalt thou find no ease, neither shall the sole of thy foot have rest: but the LORD shall give thee there a trembling heart, and failing of eyes, and sorrow of mind:
உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய்.
And thy life shall hang in doubt before thee; and thou shalt fear day and night, and shalt have none assurance of thy life:
நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
In the morning thou shall say, Would God it were even! and at even thou shall say, Would God it were morning! For the fear of thine heart wherewith thou shall fear, and for the sight of thine eyes which thou shall see.
இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுப்போகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள், உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்". (உபாகமம் 28:64-68)
And the LORD shall bring thee into Egypt again with ships, by the way whereof I spoke unto thee, Thou shall see it no more again: and there ye shall be sold unto your enemies for bondmen and bondwomen, and no man shall buy you”. (Deuteronomy 28:64-68)
சிறையிருப்பின் அகோரம்.
“நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன்.
“And I will make your cities waste, and bring your sanctuaries unto desolation, and I will not smell the savour of your sweet odours.
நான் சேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரம்மிப்பார்கள்.
And I will bring the land into desolation: and your enemies which dwell therein shall be astonished at it.
ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.
And I will scatter you among the heathen, and will draw out a sword after you: and your land shall be desolate, and your cities waste.
நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வு நாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வு நாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்.
Then shall the land enjoy her sabbaths, as long as it lieth desolate, and ye be in your enemies' land; even then shall the land rest, and enjoy her sabbaths.
நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினால், அது பாழாய்க்கிடக்கும் நாளேல்லாம் ஓய்வடைந்திருக்கும்.
As long as it lieth desolate it shall rest; because it did not rest in your sabbaths, when ye dwelt upon it.
உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சி அடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.
And upon them that are left alive of you I will send a faintness into their hearts in the lands of their enemies; and the sound of a shaken leaf shall chase them; and they shall flee, as fleeing from a sword; and they shall fall when none pursueth.
துரத்துவார் இல்லாமல், பட்டயத்திற்கு முன் விழுவதுபோல, ஒருவர் மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் சத்துருக்களுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது.
And they shall fall one upon another, as it were before a sword, when none pursueth: and ye shall have no power to stand before your enemies.
புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.
And ye shall perish among the heathen, and the land of your enemies shall eat you up.
உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினிமித்தமும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினிமித்தமும், உங்கள் சத்துருக்களின் தேசங்களில் வாடிப்போவார்கள்.
And they that are left of you shall pine away in their iniquity in your enemies' lands; and also in the iniquities of their fathers shall they pine away with them.
அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுவதுமன்றி,
If they shall confess their iniquity, and the iniquity of their fathers, with their trespass which they trespassed against me, and that also they have walked contrary unto me;
அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,
And that I also have walked contrary unto them, and have brought them into the land of their enemies; if then their uncircumcised hearts be humbled, and they then accept of the punishment of their iniquity:
நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.
Then will I remember my covenant with Jacob, and also my covenant with Isaac, and also my covenant with Abraham will I remember; and I will remember the land.
தேசம் அவர்களாலே விடப்பட்டு, பாழாய்க்கிடக்கிறதினாலே தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்டளைகளை வெறுத்தபடியினால் அடைந்த தங்களுடைய அக்கிரமத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளுவார்கள்.
The land also shall be left of them, and shall enjoy her sabbaths, while she lieth desolate without them: and they shall accept of the punishment of their iniquity: because, even because they despised my judgments, and because their soul abhorred my statutes.
அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசத்திலிருந்தலும், நான் அவர்களை நிர்மூலமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண்ணின என் உடன்படிக்கையை அபத்தமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவுமாட்டேன்; நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர்". (லேவியராகமம் 26:31-44)
And yet for all that, when they be in the land of their enemies, I will not cast them away, neither will I abhor them, to destroy them utterly, and to break my covenant with them: for I am the LORD their God”. (Leviticus 26:31-44)
உலகமெங்கும் சிறையடிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள், அவர்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் தேவனை நோக்கி மன்றாடி அடுத்த வருடத்தில் ஜெருசலேமில் இருப்போம் என்ற எதிர்பார்ப்புடனான வார்த்தைகளைக் கூறி, தேவன் ஒரு நாள் தங்களை தங்கள் தாயகத்தில் குடியேற்றுவாரென்னும் நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தனர். அதே வேளை அவர்களுடைய தாயகத்தில் எவரும் குடியேறாதவண்ணம் தேவன் சுற்றியிருந்த இஸ்லாமிய நாடுகளையே அதற்கு காவலர்களாக வைத்தார்.
யூதர்களோ தங்கள் தாயகத்திற்காக 1335 நாள் காத்திருக்கவேண்டும் என்ற வேதாகம தீர்க்கதரிசனத்தை அறிந்தும் அதன் ஆரம்பத்தையும் முடிவையும் அறியாதிருந்தனர்.


"அன்றாடபலி நீக்கப்பட்டு,பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறுநாள் செல்லும்.
“And from the time that the daily sacrifice shall be taken away, and the abomination that maketh desolate set up, there shall be a thousand two hundred and ninety days.
ஆயிரத்து முந்நூற்றி முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்". (தானியேல் 12:11-12)
Blessed is he that waiteth, and cometh to the thousand three hundred and five and thirty days”.(Daniel 12:11-12)
யூத தீர்க்கதரிசன நாட்கள் வருடங்களாக கணிக்கப்படுவதால், "முகம்மதுநபியின் இஸ்லாமிய சூழ்ச்சியிலிருந்து அந்நாடு விடுபட அவர்கள் 1335 சந்திர வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. (எசேக்கியேல் 4:4-6) இஸ்லாமியரும் யூதரின் பரிசுத்த வேதாகமமே "சத்தியம் நிறைந்தது" என்று உலகிற்கு எடுத்துக்காட்ட, தமது இஸ்லாமிய சந்திர வருடக் கணிப்பை ஆரம்பித்தனர். ரோமன் கத்தோலிக்க பாப்பரசர்களோ தேவனுடைய திட்டத்தை அறியாது காலத்திற்கு முந்தி எருசலேமைச் சிலுயை யுத்தங்களுக்கூடாக கைப்பற்ற முனைந்து பெரும் தோல்விகளை சந்தித்தனர்.
பரிசுத்த வேதாகமம் முன்னுரைத்தவண்ணம் "எண்ணுக்கு எண், இலக்கத்திற்கு இலக்கம் என மிகத் துல்லியமாக இஸ்லாமிய வருடம் 1335 நிகழ்ந்து கொண்டிருந்த போது...... உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அதி வல்லமை நிறைந்த "ஒருபோதும் சூரியன் அஸ்தமிக்காது" என மார்தட்டிய பிரித்தானிய சாம்ராஜ்ஜியம், ஒரு படி இறங்கி, 1917 நவம்பர் 2ல் "பாலஸ்தீனாவே யூதருடைய பூர்வீக தாயகம்" என்னும் பால்ஃபோர் என்னும் அறிக்கையை பிரகடனப்படுத்தியது. மேலும் யூதனான ஜெனரல் அலன்பீயை தலைமையாகக்கொண்ட பிரிட்டிஷ் இராணுவம் எகிப்த்திலிருந்து புறப்பட்டது. நைல் நதியின் தண்ணீர் வடபுறமாக பொங்கி, 797 மீற்றர் உயரத்திலுள்ள ஜெருசலேம் மீது பாயுமானால் யூத நாடு யூதருக்கு கிடைக்கும் என்ற துருக்கிய சுல்தானின் பரிகாசமான வார்த்தையை உறுதிப்படுத்தும்முகமாக இராணுவம் முன்னேற முன்னேற நதியின் தண்ணீர் குழாயும் நீண்டு ஜெருசலேமின் மலையுச்சியில் பாய்ந்தது. நைல் நதியின் தண்ணீர் குழாய் வழியாக நீண்டு...... ஜெருசலேம் மலைகளில் பாய்ந்ததைக்கண்டு சோர்வுற்ற துருக்கிய இஸ்லாமிய வீரர்கள் முதன் முதலாக ஆகாய விமானங்களையும் கண்டு திடுக்கிட்டு, "வயிற்றில் புளி கரைத்த திண்டாட்டத்தில்" "தப்பினால் போதும் அல்லா புண்ணியம்" என்ற நிலையில் ஓட்டமெடுக்க, ஜெனரல் அலன்பீ வருகிறார் என்பது "அல்லாவின் நபி" வருகிறார் என்று அவர்கள் காதில் ஒலிக்கவே, அன்றைய ஜெருசலேமின் அரேபிய தலைவர்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்தி சரணடைய, டிசம்பர் 9ல் பிரித்தானிய இராணுவம் ஜெருசலேமிற்குள் நுழைந்தது. பிரித்தானிய இராணுவம் மகிழ்ச்சிக்கடலில் இன்னிசை பொழிய, யூதர் ஆடி மகிழ...... ஆம்! ஹிஜ்ரி 1335ம் ஆண்டு நிகழ்ச்சிகள் தற்செயலானவைகள் அல்ல!

தேவன் நடக்கப் போவதை முன் அறிந்து 2700 ஆண்டுகளுக்கு முன்பே இந்நிகழ்வுகளை தீர்க்கதரிசனமாக கூறிவிட்டார். ஈராக்கின் இதேக்கேல் என்னும் பெரிய நதியின் மீது நின்று காபிரியேல் என்னும் தேவதூதன் கூற, அதைக் கேட்ட தானியேல், அவற்றை எழுதிவைத்து விட்டான். (தானியேல் 12:7,12)







யூதரின் காத்திருப்பு உண்மையானது. அவர்கள் என்றும் வெற்றிபெறவேண்டும் அது உலக வரலற்றில் பதியப்பட்டு என்றும் ஞாபக சின்னமாக திகழவேண்டும் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டும்வண்ணம் ஹிஜ்ரி 1335ல் துருக்கிய அரசாங்கம் ஒரு வட்டவடிவ விசேட நாணயத்தை வெளியிட்டது. அதில் கிறிஸ்து வருடம் 1917 என சாதாரண இலக்கத்திலும் இஸ்லாமிய வருடம் 1335 என அரேபிய எண்ணிலும் பொறிக்கப்பட்டது. ஆம், பரிசுத்தவேதாகமத்தின் தீர்க்கதரிசனமும் உலக சரித்திரமும் இஸ்லாமிய ஆண்டும் ஒன்றிணைந்து இஸ்லாமியருக்கு படுதோல்வியை ஏற்படுத்தி, “முடிந்தது இஸ்லாமியரின் ஆட்டம்” என்பதை உறுதி செய்துள்ளது.
இஸ்லாமியருக்கு வெற்றி என்பது கிடையாது. அவர்கள் 1917 முதல் எல்லாவற்றையும் இழந்து வருகின்றனர். 1948ல் தேசத்தின் அதிகாரத்தையும் 1967ல் கிழக்கு எருசலேமையும் இழந்துள்ளனர். அவர்கள் 2014ல் அல்லது 2062ல் மீதியையும் இழந்துபோகலாம். எனவே இன்றே கிறிஸ்தவம் சரித்திர பூர்வமானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதேவேளை முகம்மது நபியின் கூற்றுக்கள் வெறும் கற்பனை என்பதையும் கண்டுகொள்ளுங்கள். கிறிஸ்தவ யுகம் தொடர்ந்து செல்வதை இப்பிரசுரம் உங்களுக்கு உணர்த்தும்.

வேதாகமம் கூறுகின்றது.
“ஆனால் யூதாவோ சதாகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும்”. (யோவேல் 3.20)
“But Judah shall dwell for ever, and Jerusalem from generation to generation.”(Joel 3:20)
அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள். துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள். (தானியேல் 12:10)
Many shall be purified, and made white, and tried; but the wicked shall do wickedly: and none of the wicked shall understand; but the wise shall understand. (Daniel 12:10)

(0686149244)

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

Saturday, October 25, 2008

நிகழப்போவது ஈரானியரின் ஓட்டம்

கிறிஸ்தவமும் உலக அரசியலும் ஒன்றல்ல. ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் சில உலக நாடுகளின் இறுதிக்கால நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளன. அதில் ஒன்று ‘ஈரானின் இஸ்லாமிய எழுச்சியாகும்.
இஸ்லாமை உருவாக்கிய முகம்மதுநபி, யூத கிறிஸ்தவ சமயங்களுக்கெதிராக பல பிழையான கருத்துக்களை கூறியுள்ளார். அதனடிப்படையிலேயே இஸ்லாமிய குடியரசான ஈரானும் இஸ்ரேலை இதுவரை அங்கீகரிக்காமல் யூதரை உலகிலில்லாமல் நிர்மூலம் பண்ண கண்ணும் கருத்துமாக உள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவை ஸ்தாபித்து வழிநடத்தும் ஈரான், பலஸ்தீனத்திலுள்ள தீவிரவாத இயக்கங்களுக்கும் பேராதரவு வழங்குவதோடு நின்றுவிடாது அல்-கைதாவின் உதவியோடு 2001ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தாக்கி அங்கிருந்த யூத வர்த்தக நிறுவனங்களை அழித்து 4000 பேரை கொன்று குவித்தது. இவ்வண்ணமாக ஈரான் இஸ்ரேலியரை அதிரடி தாக்குதல்களுக்கூடாக அழிப்பதிலிருந்து அது தன்னை ஒரு இரத்தவெறி பிடித்த நரமாமிசபட்சணி என இனம் காட்டியுள்ளது.

1997ல் மீன்பிடி அமைச்சராக பதவி வகித்த மகிந்த ராஜபக்க்ஷ இன்று இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதியாக இருந்தபோதிலும் அவரின் வேட்டையாடும் குணம் மாறாததால்தான் அவர் இஸ்ரேலை வேட்டையாடும் ஈரான் அரசுடன் இணைந்து செயல்படுகின்றார்.

இஸ்ரேலை எதிர்க்கும் நாடுகளில் ஈரான் முதலிடம் வகிப்பதால் அந்நாட்டில் இறைவனுடைய பாதுகாப்பு அகன்றுள்ள நிலையில், அங்கே இயற்கை சீற்றங்களும் தவிர்க்க முடியாத விபத்துக்களும் பூமியதிர்ச்சிகளும் நிகழ்ந்தவண்ணமே உள்ளன. அவ்வண்ணமே இலங்கையும் ஈரானுக்கு துணைநின்று இஸ்ரேலை எதிர்ப்பதால் இலங்கையில் கொலைகளும் கொள்ளைகளும் விபத்துக்களும் மரணங்களும் யுத்த அழிவுளும் நாளாந்தம் அதிகரித்தவண்ணம் உள்ளன. இறைவனான ஜெகோவாவின் பாதுகாப்போ அல்லது குமாரனான இயேசுவின் பாதுகாப்போ உங்களுக்கு இல்லாதவிடத்து நீங்கள் செல்லும் வாகனம்கூட எவ்வித காரணமுமின்றி விபத்தில் சிக்கலாம்.

2004ல் அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஈரான் சென்று வந்த ஒரு மாதத்திற்குள் சுனாமி பேரலை தாக்கி 35 ஆயிரம் கரையோர மக்கள் மாண்டனர். 2007 நவம்பர் 26ல் ஜனாதிபதி மகிந்த ராஜபகஷ ஈரானுக்குச் சென்றார். அவர் அங்கிருக்கும்போதே வன்னியில் கிளேமோரால் 13 பேரும், புலிகளின் குரல் வானொலி நிலையத்தில் 9 பேரும், 28ல் நுகேகொடையில் 19 பேரும் என பலர் குண்டுத்தாக்குதல்களினால் கொல்லப்பட்டனர். 2008ல் ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வந்தபோதும் இயற்கை மழைமேகம் காரணமாக அவரை ஹெலியில் உமா ஓயாவிற்கு அழைத்துச் செல்ல இலங்கை அரசாங்கம் பயந்து அவரை அழைத்து செல்லும் திட்டத்தைக் கைவிட்டது. ஈரானுடன் உறவிருந்தால் பெற்றோல் மலிவாக கிடைக்குமென்றனர். ஆனால் ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நெஜாத் இலங்கையில் காலடி பதித்து ஒரு மாதத்திற்குள் எண்ணை விலை 27 சதவீதத்தால் உயர்ந்துவிட்டது.

இஸ்ரேல் தேசத்தை அழிக்க இலட்சக்கணக்கான ஈராக்கியரை அங்கு அனுப்பப்போவதாக முழங்கிய ஜனாதிபதி சதாம் உசைனுக்கும், உப ஜனாதிபதி யாசீன் ரமடானுக்கும் இறுதியில் மரணதண்டனையே பரிசாகக் கிடைத்தன. அதேபோல் ஈரானிய அரச தலைவர்களின் முடிவும் பெரும் மரணங்களாக இருக்குமென வேதாகமம் முன்னுரைத்துள்ளது. மேலும் இன்று ஈராக்கில் நிகழும் பேரழிவுகள் போன்று ஈரானிலும் நிகழப்போவதால் பெரும்தொகை ஈரானியர்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு ஓட்டமெடுக்கும் சூழ்நிலை ஏற்படப்போகின்றது. ஈரானின் இன்றைய நிலையை வைத்து, அதை வால்பிடிக்கும் இலங்கையின் நிலைமையை கணித்தால் முடிவு இனச் சுத்திகரிப்புக்களும் கடத்தல்களும் காணாமற்போகுதல்களும் மரணஓலங்களும் தொலைக்காட்சியில் உறவினர்களின் அலறல்களும் தொடர... ஆகமொத்தத்தில், இலங்கை இறுதியில் மயான பூமியாகும் என்ற அழிவுநிலையே காணப்படுகிறது. ஈரான் அணுகுண்டுகளை வெற்றிகரமாக தயாரித்தாலும், அக்குண்டுகளினால் அது கோடிக்கணக்கானோரைக் கொன்றழிக்கவே பயன்படுத்தும்.

இறுதியாக நான் பரிசுத்த வேதாகமத்தின் கூற்றுக்கள் உண்மை என்பதை நிரூபிக்கவே இவ் ஈரானியரின் ஓட்டத்தைப் பற்றி எழுதியுள்ளேன். பாவத்தின் பலாபலனே துரத்தப்படும் அகதி வாழ்வாகும். உலகத்தின் இறுதிவரை “அழிவும் நாசமும் நியமிக்கப்பட்டிருப்பதால்” சமாதானம் உருவாகும் என்ற போலி நம்பிக்கையை விட்டுவிட்டு, எந்தச் சூழ்நிலையிலும் இயேசுகிறிஸ்துவை நம்பி “நல்ல கிறிஸ்தவர்களாக” வாழ தீர்மானித்து, இன்றே பரிசுத்தமாக வாழ்ந்து காட்டுங்கள்.

வேதாகமம் இவ்வாறு கூறுகின்றது இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து…………..

“ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
“Why do the heathen rage, and the people imagine a vain thing?
கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
The kings of the earth set themselves, and the rulers take counsel together, against the LORD, and against his anointed, saying,
அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.
Let us break their bands asunder, and cast away their cords from us.
பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார் ஆண்டவர் அவர்களை இகழுவார்”. (சங்கீதம்; 2:1-4)
He that sitteth in the heavens shall laugh: the Lord shall have them in derision”.(Psalms 2:1-4 )
“இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
“Be wise now therefore, O ye kings: be instructed, ye judges of the earth.
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
Serve the LORD with fear, and rejoice with trembling.
குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள். கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும். அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்”. (சங்கீதம் 2:10-12)
Kiss the Son, lest he be angry, and ye perish from the way, when his wrath is kindled but a little. Blessed are all they that put their trust in him”. (Psalms 2:10-12)

“இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.
“For, lo, thine enemies make a tumult: and they that hate thee have lifted up the head.
உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.
They have taken crafty counsel against thy people, and consulted against thy hidden ones.
அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்”. (சங்கீதம் 83:2-4)
They have said, Come, and let us cut them off from being a nation; that the name of Israel may be no more in remembrance”. (Psalms 83:2-4)

“தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்கள்.
“Who said, Let us take to ourselves the houses of God in possession.
என் தேவனே, அவர்களைச் சுழல் காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
O my God, make them like a wheel; as the stubble before the wind.
நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜுவாலைகள் மலைகளை எரிப்பதுபோலவும்,
As the fire burneth a wood, flame setteth the mountains on fire; and as the
நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.
So persecute them with thy tempest, and make them afraid with thy storm.
கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
Fill their faces with shame; that they may seek thy name, O LORD.
யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,
Let them be confounded and troubled for ever; yea, let them be put to shame, and perish:
அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்து போவார்களாக”. (சங்கீதம் 83:12-18)
That men may know that thou, whose name alone is JEHOVAH, art the most high over all the earth”.(Psalms 83:12-18)

“அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.
“And another angel came out of the temple, crying with a loud voice to him that sat on the cloud, Thrust in thy sickle, and reap: for the time is come for thee to reap; for the harvest of the earth is ripe.
அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.
And he that sat on the cloud thrust in his sickle on the earth; and the earth was reaped.
பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.
And another angel came out of the temple which is in heaven, he also having a sharp sickle.
அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.
And another angel came out from the altar, which had power over fire; and cried with a loud cry to him that had the sharp sickle, saying, Thrust in thy sharp sickle, and gather the clusters of the vine of the earth; for her grapes are fully ripe.
அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினை யென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.
And the angel thrust in his sickle into the earth, and gathered the vine of the earth, and cast it into the great winepress of the wrath of God.
நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது. அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி (300 கிலோமீற்றர்) தூரத்திற்குஇரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது”. (வெளிப்படுத்தல் 4:15-20)
And the winepress was trodden without the city, and blood came out of the winepress, even unto the horse bridles, by the space of a thousand and six hundred furlongs”. (Revelation 4:15-20)

(0686149244)
www.thidukkidumislamhindu.wordpress.com
www.minnumneelanachchaththiram.wordpress.com

இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

ஓ………. ஒட்டகம்

பாலைவனக்கப்பல் என்று அழைக்கபடும் ஒட்டகம் சுத்தமான மிருகமா, அல்லது அசுத்தமான மிருகமா, என்று நான் உங்களிடம் கேட்டால் நீங்கள் பதில் கூறாமல் உங்கள் முன் பற்கள் தெரிய ஓர் அசட்டுச்சிரிப்பு சிரிப்பீர்கள். காரணம் உங்களுக்கு தெரிய வேண்டுமே!
பரிசுத்த வேதாகமம் “இரைமீட்கும் தன்மையும் விரிகுளம்புமினைந்த”………. ஆடு, மாடு, மரை போன்ற மிருகங்களையே சுத்தமான மிருகங்கள் என்று கூறியுள்ளது. முயலும் ஒட்டகமும் இரைமீட்டாலும் அவற்றிற்கு விரிகுளம்புகள் இல்லை. பன்றிக்கு விரிகுளம்புகளிருந்தாலும் அது இரைமீட்பதில்லை. எனவே ஒட்டகமும் பன்றியும் அசுத்தமான மிருகங்களே! அவற்றை யூதர்கள் சாப்பிடுவதில்லை.
“நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,
“These are the beasts which ye shall eat: the ox, the sheep, and the goat,
மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே.
The hart, and the roebuck, and the fallow deer, and the wild goat, and the pygarg, and the wild ox, and the chamois.
மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்.
And every beast that parteth the hoof, and cleaveth the cleft into two claws, and cheweth the cud among the beasts, that ye shall eat.
அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே. அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை. அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.
Nevertheless these ye shall not eat of them that chew the cud, or of them that divide the cloven hoof; as the camel, and the hare, and the Coney: for they chew the cud, but divide not the hoof; therefore they are unclean unto you.
பன்றியும் புசிக்கத்தகாது. அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும். அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக”. (உபாகமம் 14:4-8)
And the swine, because it divideth the hoof, yet cheweth not the cud, it is unclean unto you: ye shall not eat of their flesh, nor touch their dead carcase”. (Deuteronomy 14:4-8)

இதை முகம்மதுநபி நன்கறிவார். அவர் சிறுவயது முதல் யூதர்களுடன் நன்கு பழகி வந்தவர். யூதர்கள் அருவருப்பாகக் கருதிய பன்றியையும் ஒட்டகத்தையும் அவரும் அசுத்தம் என்று கருதி, அவற்றை தள்ளிவைத்திருக்கவேண்டும். ஆனால் எல்லா விடயங்களிலும் யூதர்களுக்கு எதிராக செயற்படும் அவர், தான் சாப்பிட்டுவந்த ஒட்டகத்தை தள்ளிவைக்காமல், இஸ்லாமியர் அதை சாப்பிடலாம் என்றும், அதன் இறைச்சியை காணிக்கையாக கொடுக்கலாம் என்றும், அதன் சிறுநீரைக் மருந்தாக குடிக்கலாம் என்றும் கூறியுள்ளார். (அல் புகாரி 1:234)
ஆதிமனிதனான ஆதாமிற்கு இறைவன் ஒரேஒரு மனைவியை நியமித்திருக்க, பரிசுத்த வேதாகமம் “அன்னிய பெண்ணின் மார்பை தழுவக்கூடாதென” எச்சரித்திருந்தும், முகம்மதுநபியோ பயமின்றி துணிந்து, பதினாறுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருந்தும் ஆசையடங்காமலே 63 வயதில் மாண்டுபோனார்.
“தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
“And the rib, which the LORD God had taken from man, made he a woman, and brought her unto the man.
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
And Adam said, This is now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, because she was taken out of Man.
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்”.(ஆதியாகமம் 2:22-24)
Therefore shall a man leave his father and his mother, and shall cleave unto his wife: and they shall be one flesh.” (Genesis 2:22-24)

“என் மகனே, நீ பரஸ்திர்Pயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?” (நீதிமொழிகள் 5:20)
“And why wilt thou, my son, be ravished with a strange woman, and embrace the bosom of a stranger?” (Proverbs 5:20)

வேதாகம சட்டங்களை துணிந்து மீறிய, முகம்மதுநபியை பரிசுத்தவேதாகமம் “சத்துரு” என்றும், “மோசம்போக்குகிறவன்” என்றும் வர்ணித்திருக்க…………. அதையறியாமல் பலகோடி இஸ்லாமியர் அவரைப்பின்பற்றி பாதாளத்தை நிரப்பியவண்ணமுள்ளனர். (மத்தேயு 13:28, வெளிப்படுத்தல் 12:9, ஏசாயா 5:14) இயேசுவிற்கூடாக வரும் மெய்யான இரட்சிப்பை அவர்கள் வெறுக்கின்றமையால், அவர்களின் முடிவு இவ்வுலகிலும் மறுவுலகிலும் துன்பியல் நிறைந்ததாகவே அமையப்போகின்றது.
“அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.
“He said unto them, An enemy hath done this. The servants said unto him, Wilt thou then that we go and gather them up?
அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்” என்றான். (மத்தேயு 13:28-29)
But he said, Nay; lest while ye gather up the tares, ye root up also the wheat with them”. (Matthew 13:28-29)

“உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது. அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்”. (வெளிப்படுத்தல் 12:9)
“And the great dragon was cast out, that old serpent, called the Devil, and Satan, which deceiveth the whole world: he was cast out into the earth, and his angels were cast out with him”. (Revelation 12:9)
“அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது. அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள்”.(ஏசாயா 5:14)
“Therefore hell hath enlarged herself, and opened her mouth without measure: and their glory, and their multitude, and their pomp, and he that rejoiceth, shall descend into it”. (Isaiah 5:14)


ஆடும், மாடும் பசும்புல்லை மேய்ந்துவிட்டு, பின்பு மரநிழலிலிருந்து அவற்றை அசைபோடும். ஆனால் ஒட்டகமோ உணவு கிடைக்காத நேரத்தில் செருப்பையும் எலும்புகளையும் மனித மலத்தையும் அழுகிய பிணத்தையும் விழுங்கிவிட்டு, பின்பு அவற்றை ஒட்டகம் அசைப்போட்டால் அது எவ்வளவு கொடிய அருவருப்பாக இருக்கும்? பயங்கர நாற்றம் அதன் வாயிலிருந்து பரம்பியவண்ணம் இருக்குமல்லவா? எருசலேமின் தேவாதிதேவனான கர்த்தரை வணங்கும் கிறிஸ்தவனுக்கும் மெக்காவைத் தலைநகராகக் கொண்ட அல்லாஹ் என்னும் வானத்தின் பாற்கடலில் வீற்றிருக்கும் ஆதிசேஷனை வணங்கும் இஸ்லாமியருக்குமுள்ள வித்தியாசம் யாதெனில் ஒரு ஆட்டிற்கும் ஒரு ஒட்டகத்திற்குமுள்ள வித்தியாசமே ஆகும். ஒரு நல்ல கிறிஸ்தவனின் எண்ணங்கள், எப்பொழுதும் பரிசுத்தத்தையும் தூய்மையை நிலைநாட்ட முற்படும். ஆனால் இஸ்லாமியருடைய எண்ணங்களோ எப்பொழுதும் பயங்கரவாதம் நிறைந்ததாகவே காணப்படும். உதாரணத்திற்கு………… ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகரான மௌலவி இமாம் கொமெய்னிக்கூட………… இஸ்ரேலிலுள்ள யூதக்குழந்தைகளை துடிக்கத்துடிக்க கொன்று விட்டு எருசலேம் மாநகரைக் கைப்பற்றவேண்டும் என்ற நப்பாசையிருந்தது. பலஸ்தீனின் விடுதலைக்காக எல்லா யூதரையும் அழிக்கவேண்டுமென்ற ஆசை, எல்லா இஸ்லாமியருக்குமுண்டு. இஸ்லாமியரின் மனதில் நிழலாடும் அந்த கொலைவெறி எண்ணம், அசுத்த மிருகமான ஒட்டகம் மீண்டும் மீண்டும் மனித மலத்தையும் அழுகிய பிணத்தையும் இரைமீட்பது போன்றதாகும்.

ஒட்டகத்தை சாப்பிடும் இஸ்லாமியர், “அல்லாவே அதை ஆகுமானதென ஆக்கினான்” எனக் கூறி சமாளிக்கின்றனர். அல்லாவே அதை “ஆகுமானதென” ஆக்கியிருந்தால் அதன் மனித மலத்தை உறிஞ்சியுண்ணும் அதன் அசுத்த குணத்தை ஏன் இன்னும் அல்லாவால் மாற்றமுடியவில்லை? ஒரு மிருகத்தின் சுபாவத்தை மாற்றக்கூடிய வல்லமை பூவுலக தெய்வமான அல்லாவிற்கு இல்லையா? இந்த சின்ன விடயத்தையே செய்யமுடியாத இத்தெய்வம், இஸ்லாமியருக்கு எப்படி சுவனத்தை கொடுக்கப்போகின்றான்?

இஸ்லாமியர் ஒட்டகத்தை வெட்டி அதன் பெருங்குடலிலுள்ள, அது விழுங்கிய மனித மலத்தையும், பிணதசை துண்டுகளையும் வழித்தெறிந்துவிட்டு அதன் குடலை பொரித்து ருசி ருசி என சாப்பிடுவதால்………. அவர்கள் ‘புனிதத்தன்மையை’ பெற்றுக்கொள்வார்களா? சொல்லுகிறவனுக்கு மதிகெட்டதென்றால் கேட்கிறவனுக்கு புத்தி எங்கே போய் விட்டது? எனவே இஸ்லாம் வெறுங்கற்பனையிலேயே உருவாக்கப்பட்ட மதம் என்று புலனாகிறதல்லவா?
இஸ்லாம் மத ஸ்தாபகருக்கே பாவமன்னிப்பு பெற்ற நிச்சயமில்லை
 ஓ என் மகள் பாத்திமாவே, உன்னை நீயே பாதுகாத்துக்கொள். (அல்புகாரி ஹதீஸ் 702 ம் பக்கம்)
 முகம்மதுநபி தன் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். (குர்ஆன் 40:55);
 எழுபதுதடவை மன்னிப்பு கோரினாலும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான். (குர்ஆன் 8:80)
 முகம்மதுநபி தனது பெற்றோருக்காக செய்த வேண்டுதல் நிராகரிக்கப்பட்டது. (குர்ஆன் 9:113,114)
 இஸ்லாமியருக்காக விண்ணப்பிக்க முகம்மதுவால் முடியாது. (குர்ஆன் 9:80,2:48)
 முகம்மதுநபி உட்பட எல்லாரும் நரகம் போக வேண்டும். (குர்ஆன் 19: 71)
 நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியாவில்லையானால், நஷ்டம் அடைந்தோரில் நான் ஆகி விடுவேன். (குர்ஆன் 11:47)

கிறிஸ்துவிலேயே பாவமன்னிப்பின் நிச்சயம் காணப்படுகின்றது.
 இயேசுவை குலதெய்வமாக ஏற்றுக்கொண்ட அனைவரும் உலகை சிருஷ்டித்த இறைவனின் பிள்ளைகள்.
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”. (யோவான் 3:16)
“For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life”. (John 3:16)

 இயேசுவாகிய குமாரனை உடையவனே ஜீவனை பெறுவான்.
குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். ( 1 யோவான் 5:12)
He that hath the Son hath life; and he that hath not the Son of God hath not life ( 1 John 5:12)

 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே.
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். ( 1 யோவான் 2:2)
And he is the propitiation for our sins: and not for ours only, but also for the sins of the whole world. (1 John 2:2)
 இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கும்.
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.( 1 யோவான் 1:7)
But if we walk in the light, as he is in the light, we have fellowship one with another, and the blood of Jesus Christ his Son cleanseth us from all sin. (1 John 2:2)

 அதி உயர் தராதரத்தைத் தருகிறார்.
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (வெளிப்படுத்தல் 1:6)
Unto him that loved us, and washed us from our sins in his own blood, And hath made us kings and priests unto God and his Father; to him be glory and dominion for ever and ever. Amen. (Revelation 1:6)

யூத இஸ்லாமிய மதங்கள் உணவை நல்லவை கெட்டவை என்று இருவகைப்படுத்துகின்றன. ஆனால் இயேசு கிறிஸ்துவோ, எந்த உணவிலும் இருவகை இல்லை என்றும், அவை உடலுக்கு சக்தியையும் பெலனையும் கொடுப்பதோடு மிகுதி கழிவுப்பொருளாக வெளியேறுகிறது என்றும் ஆனால் மனிதனின் உள்ளத்திலிருந்து பிறக்கும் கெட்ட வார்த்தைகளே மனிதனை தீட்டுப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
“பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள்.
“And when he had called all the people unto him, he said unto them, Hearken unto me every one of you, and understand:
மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது. அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.
There is nothing from without a man, that entering into him can defile him: but the things which come out of him, those are they that defile the man.
கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார்.
If any man have ears to hear, let him hear.
அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள்பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
And when he was entered into the house from the people, his disciples asked him concerning the parable.
அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?
And he saith unto them, Are ye so without understanding also? Do ye not perceive, that whatsoever thing from without entereth into the man, it cannot defile him;
அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது. அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப் போகும்.
Because it entereth not into his heart, but into the belly, and goeth out into the draught, purging all meats?
மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
And he said, That which cometh out of the man, that defileth the man.
எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
For from within, out of the heart of men, proceed evil thoughts, adulteries, fornications, murders,
களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும்.
Thefts, covetousness, wickedness, deceit, lasciviousness, an evil eye, blasphemy, pride, foolishness:
பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து
புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்”. (மாற்கு 7:14-23)
All these evil things come from within, and defile the man”. (Matthew 7:14-23)


உணவு எம்மை ஒரு போதும் தூய்மைப்படுத்தாது. தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே ஆதாமின் பரம்பரையினரான எம் அனைவரையும் தூய்மைப்படுத்தம்.

இறுதியாக சகோதரனே, சகோதரியே! நீ அசுத்தமான ஒட்டகம் போலல்ல. நீ ஒரு மானாக அல்லது ஒரு ஆடாக மாறவேண்டும் என்பதே எமது விருப்பமாகும். அதற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்துவே. இயேசுவே முதலெழுத்து அகரமாகவும் இறுதியெழுத்து னகரமாகவும் ஆதியும் அந்தமுமாக துலங்குகிறார். (வெளிப்படுத்தல் 1:8) எனவே இயேசுவே இரட்சகர் என்று தீர்மானிப்பது உங்கள் கடமை யல்லவா? சுபம்!
“இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.” (வெளிப்படுத்தல் 1:8)
“I am Alpha and Omega, the beginning and the ending, saith the Lord, which is, and which was, and which is to come, the Almighty.” (Revelation 1:8)

http://www.thidukkidumislamhindu.wordpress.com/
http://www.minnumneelanachchaththiram.wordpress.com/
(0686149244)
E-mail: naannesikkumjesu@gmail.com
இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை

அமரிக்காவை சீண்டிய கருநாகங்கள்

பரிசுத்த வேதாகமம், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளையும் கீழ்தரமான காட்டு விலங்குகளுக்கே ஒப்பிட்டுள்ளது. இலங்கை அரசியலில் கூட சிங்கம், புலி, ஓநாய் என பல மிருகத்தன்மைகளைக் காணலாம். இன்றைய உலக வல்லரசான அமரிக்காவை வேதாகமம் மூர்க்கம் நிறைந்த பாலசிங்கமாகவே வர்ணித்துள்ளது.
அரேபியாவில் பிறந்த முகம்மதுநபி குறைசிகுல பூசாரியாவார். அவர் இந்தியர்களின் தெய்வமான ஐந்து தலை கருநாகத்தையே வணங்கிவந்தார். நாக பக்தரான அவர் ஆதிசேஷனால் ஆட்கொள்ளப்படும் போது யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கீழ்தரமாக வர்ணிப்பார். இதனால் மெக்காவிலுள்ள அரேபிகளே அவரை “அரைப்பைத்தியம்” என்றதாக குர்ஆனே கூறுகின்றது. அவர் ஆவேசத்துடன் 66 யுத்தங்களை நடப்பித்து இஸ்லாம் மதத்தை நிலைநாட்டினார். பின்பு புதிய மதத்தை புனிதம் என்று காண்பிக்க விரும்பி, சில விக்கிரகங்களை மாத்திரம் உடைத்து “தமது கொடிய நச்சு குளிசையான” இஸ்லாம் மதத்திற்கு யூத சரித்திர வரலாற்றை எடுத்து, அதை திரித்து, மிதமிஞ்சிய கற்பனையைக் கலந்து, கவர்ச்சிகரமான நிறத்தில் இனிப்பூட்டியுள்ளார். மேலும் அவர் தமது குலதெய்வமான கருநாக சிலையை உடைக்காமல், மிகப் பத்திரமானக மெக்கா பள்ளிவாசலின் கீழுள்ள சுரங்க அறையில் வைத்து விட்டார். இன்று எவர் அங்கு சென்று, கலிமாவைச்சொல்லி கஃபாவை வலம் வருகின்றாரோ………. அவர், இக்கருநாக சிலையையும் வலம்வருவதால் அவருக்கு “ஹாஜ்” என்னும் பட்டம் சூட்டப்படுகிறது. முகம்மதுநபியின் நாகதெய்வமான அல்லாஹ்விற்கு எவரும் இணைதுணை வைக்கக்கூடாது.
இஸ்லாம் மதம் வளரத்தொடங்கியபோது, அவர்கள் எருசலேமிற்குள் நுழைந்து இஸ்ரவேலரின் தெய்வமான ஜெகோவாவின் பூர்வீக ஆலயமிருந்த இடத்தில் நாக தேவனைத்தொழும் ஓர் பள்ளிவாசலைக்கட்ட முற்பட்டனர். இஸ்ரவேலரின் தேவனோ அதற்கு இடங்கொடுக்காமல், அவர்களை அவ்விடத்திலிருந்து துரத்த, அவர்கள் சற்று தெற்கே நகர்ந்து மோசேயின் வெண்கல நாக சிலை உடைக்கப்பட்ட இடத்தில், தளபதி ஓமரின் பெயரில் ஓர் மசூதியைக்கட்டிக்கொண்டனர்.
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா ………… “மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான். அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.” ( 2 ராஜாக்கள் 18:4)
Hezekiah king of Judah…………….. “ removed the high places, and brake the images, and cut down the groves, and brake in pieces the brasen serpent that Moses had made: for unto those days the children of Israel did burn incense to it: and he called it Nehushtan.” 2 (Kings 18:4)

மகா தந்திரவாதியான முகம்மதுநபி, குர்ஆனை ஓதத்தொடங்கியபோது, தனது குலதெய்வமான அல்லாஹ் என்னும் நாகதெய்வத்தின் பெயர் தெரியாததால்………… இஸ்ரவேலரின் தெய்வமான “ஜெகோவா” தான் தனது தெய்வம் என்றுகூறி, முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்குமான ஓர் முடிச்சைப் போட்டுள்ளார். ஆனால் இவரின் முட்டாள்தனமான கூற்றுக்கள் ஓருபோதும் உண்மையாகாது. பிசாசின் வஞ்சகத்திற்குட்படாதிருங்கள்.
“உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது. அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.” (வெளிப்படுத்தல் 12:9)
“And the great dragon was cast out, that old serpent, called the Devil, and Satan, which deceiveth the whole world: he was cast out into the earth, and his angels were cast out with him.” (Revelation 12:9)
இஸ்ரவேலரின் தெய்வத்தை நெருங்க ஆடு, மாடு, புறா இவற்றின் இரத்தம் அவசியம். யூத தேவாலயத்தை கட்டிய சாலமோன் மன்னனோ ஆயிரக்கனகணக்கான ஆடு, மாடுகளை வெட்டி பலிசெலுத்தி தேவாதிதேவனிடம் நெருங்கினான். முகம்மதுவோ, சர்வ உலகத்திற்குமான “தேவ ஆட்டுக்குட்டியான இயேசு கிறிஸ்துவின்” சிலுவை பலியை நம்பாமல்…….. நோன்பு, தொழுகை, சக்காத் போன்ற சில கடமைகளை நிறைவேற்றுவதற்கூடாக சுவனத்தில் நுழையலாம் என்று கூறி ஏமாற்றியுள்ளார். இயேசுவோ………. வேறு வழியாய் ஏறுகிறவனை கள்ளனும் கொள்ளைக்காரனுமென வர்ணித்திருக்கிறார்.
“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.” (யோவான் 10:1-2)
“Verily, verily, I say unto you, He that entereth not by the door into the sheepfold, but climbeth up some other way, the same is a thief and a robber. But he that entereth in by the door is the shepherd of the sheep.” (John 10:1-2)
மேலும் இஸ்லாமியர், முகம்மது நபி எழுதிய யூத கிறிஸ்தவ எதிர்ப்பு கோஷங்களையே பெரும் சத்தமாக உச்சாடனம் செய்து தொழுகையை நிறைவேற்றுகின்றனர். அவர்கள் தங்கள் எதிரி என கருதுவோரை, தங்கள் தொழுகையில் ஏன் நினைவு கூறுகின்றனர் என்பது எமக்கு புரியவில்லை. இறுதியில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்பின் பயங்கர வெறியோடு வெளியே வந்து, தங்கள் எதிரிகளைத்தூஷித்து, ஆர்ப்பாட்டம் பண்ணி, தங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் “வெண் இள நீல நட்சத்திரக்கொடியை” எரித்து, உலகசாதனை புரிந்த பூரிப்பில் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லுகின்றனர். கிறிஸ்துவுக்கு முன் 586ல் ஈராக்கிய கருநாகமான நேபுகாத்நேச்சர் யூதா இராஜ்ஜியத்திற்குள் நுழைந்து ஜெருசலேம் தேவாலயத்தை சுட்டெரிந்தான்.
“பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னைவெறும் பாத்திரமாக வைத்துப்போனான் வலுசர்ப்பம்போல என்னைவிழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.“ (எரேமியா 51:34)
“Nebuchadrezzar the king of Babylon hath devoured me, he hath crushed me, he hath made me an empty vessel, he hath swallowed me up like a dragon, he hath filled his belly with my delicates, he hath cast me out.” (Jeremiah 51:34)
இன்று அதே கருநாகம், இஸ்லாமிய தீவிரவாதமாக இஸ்ரேலை சிதைத்து அந்நாட்டை விழுங்கமுற்படுகிறது. ஆனால் இறுதியில் சைத்தானிசமோ அல்லது பயங்கரவாதமோ வென்றதாக வேதாகமத்தில் முடிவுரை எழுதப்படவில்லை. இஸ்லாமியரோ ஆதிசேஷனின் ஐந்து தலைக்கு பதிலாக ஐந்துமுனை நட்சத்திரத்தையும், வாலுக்கு பதிலாக பிறையையும் இரகசிய வடிவத்தில் வரைகின்றனர். மேலும் தங்கள் குழந்தைக்கு சிறுவயதிலேயே முகம்மதுநபியின் மந்திர உச்சாடனங்களையே மனனஞ்செய்யும்படி சொல்லிக்கொடுக்கின்றனர். முகம்மதுநபி மெக்காவிலுள்ள ஏழைகளையல்ல, மதீனாவிலுள்ள பணக்காரர்களையே இஸ்லாம் மதத்தில் இணைக்க, சுவனத்தில் கண்ணடிக்கும் கண்ணழகிகளும், மயக்கும் மார்பழகிகளும் , சிரிக்கும் சிங்காரிகளும், கிளுகிளுப்பூட்டும் இடையழகிகளும் இருப்பதாக புளுகியுள்ளார். இதனால் சாகக்கிடந்த கிழடுகட்டைகளெல்லாம் இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர். அதே நேரத்தில் கற்புக்கரசியாய் ஒரே கணவனுடன் வாழ்ந்து, தனது அருமைக்கணவனை நினைத்தவண்ணம் சுவனம் நுழைந்த இஸ்லாமிய பெண்னை மகிழ்வூட்ட, எட்டு திசையிலுமிருந்து எத்தனை ஆணழகர்கள் ஓடிவருவார்களென்பதை கூற நபியவர்கள் முற்படவில்லை. இஸ்லாமிய எண்ணங்களை இங்கு ஒரு தனிநபர் உருவாக்கியமையாலேயே இஸ்லாமிய பெண்களுக்கு இவ்வநீதி இழைக்கப்பட்டுள்ளது.
2001 ல் இஸ்லாமிய பறக்கும் கருநாகங்களால் அமெரிக்கா தாக்கப்பட்டு ஆறாயிரம் பேர் மரணமடைந்த போது நாகதேவனின் அடியார்கள் அளவில்லா ஆனந்தங்கொண்டனர். அமெரிக்கா இஸ்ரவேலருக்காக நிற்பதுதான் இதற்கு காரணமாம். ஈராக்கின் தற்கொலை தாற்குதல்களால் ஒருவேளை அமெரிக்கா பின்வாங்கலாம். அதற்காக இஸ்ரவேல் கலங்காது. அது இரத்த வெறிபிடித்த சிங்கம் போல் செயற்பட………… முதலில் யூதமதமும் பின்பு இஸ்லாமும் அழிவுற இறுதியில் கிறிஸ்தவம் “ஜீவன் பெற்ற மரமாக துளிர்விட ஆரம்பிக்கும்”.
“அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது. அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.” (வெளிப்படுத்தல் 19:1)
Alleluia; Salvation, and glory, and honour, and power, unto the Lord our God: (Revelation 19:1)
இயேசு சொன்னார்: “வானமும் பூமியும் ஒழிந்துபோம். என் வார்த்தைகளோ ஒழிந்துப் போவதில்லை.” (மத்தேயு 24:35)
Heaven and earth shall pass away, but my words shall not pass away. (Matthew 24:35)

நன்றி. சுபம்.
www.thidukkidumislamhindu.wordpress.com
www.minnumneelanachchaththiram.wordpress.com
(0686149244)
E-mail: naannesikkumjesu@gmail.com
இது ஒரு ஈ.பி.சி வெளியீடு கிறிஸ்து வருஷம் 2008, புனித இலங்கை