1972ல் ஒரு நாள் தோட்டவேலை அரச சம்பளம் 4 ரூபா 35 சதமாகவும் ஒரு இறாத்தல் பாணின் விலை 30 சதமாகவுமிருந்தது.
அன்று ஒரு கிலோ மா 60 சதமானால் ஒரு நாள் கூலிக்கு 7 கிலோ மா வாங்கலாம்.
ஆதியில் ரோமாபுரியில் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 படி மா வாங்க முடியுமாம்.
இன்று ஒரு நாள் அரச சம்பளம் 450 ரூபாவானால், மாவின் விலை 110 ரூபா எனின் 4 கிலோ கோதுமை மா வாங்கலாம்.
கோதுமையின் விலை அகில உலக ரீதியாக சமஅளவில் உயர்ந்தவண்ணமாகவே உள்ளது.
ஐந்து கண்ட மக்களும் ஒரு நேர கோதுமை உணவிற்கு சம அளவான பணத்தையே செலவிடுகின்றனர்.
கோதுமையின் விலை உயர்ச்சியை இயேசுகிறிஸ்து மாத்திரமே கூறியுள்ளார்!
அன்று ஒரு கிலோ மா 60 சதமானால் ஒரு நாள் கூலிக்கு 7 கிலோ மா வாங்கலாம்.
ஆதியில் ரோமாபுரியில் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 படி மா வாங்க முடியுமாம்.
இன்று ஒரு நாள் அரச சம்பளம் 450 ரூபாவானால், மாவின் விலை 110 ரூபா எனின் 4 கிலோ கோதுமை மா வாங்கலாம்.
கோதுமையின் விலை அகில உலக ரீதியாக சமஅளவில் உயர்ந்தவண்ணமாகவே உள்ளது.
ஐந்து கண்ட மக்களும் ஒரு நேர கோதுமை உணவிற்கு சம அளவான பணத்தையே செலவிடுகின்றனர்.
கோதுமையின் விலை உயர்ச்சியை இயேசுகிறிஸ்து மாத்திரமே கூறியுள்ளார்!
யூத வரலாற்றை காப்பியடித்த முகம்மதுநபியால் தனது மூதாதையர்களான அரேபியரின் 100 வருட வரலாற்றைக்கூட அவரால் கூற முடியவில்லை.
இன்று நாம் காணும் அறிவுபூர்வமான விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு துளியைக்கூட அவரால் கற்பனை பண்ணவே முடியவில்லை!
கழுதையிலும் ஒட்டகத்திலும் தோணியிலும் பயணம் செய்ய முடியும் என்று மாத்திரம் கூறும் அவர், கேவலம்! ஒரு சிறுவன் ஒரு வட்டப்பலகையை எடுத்து, ஒரு தடியில் அதைப்பொருத்தி உருட்டி விளையாடுவான் என்பதைக்கூட அவரால் கூறமுடியாமல் போய் விட்டது. (குர் ஆன் 23:21-22)
மேலும் அவர் சுவனம் சென்றதாக, அவரே அவிட்டுவிட்ட புளுகிலும் நடு இரவில் கடும்பாலைவனக் குளிரில் வெறும் மேலோடு அதிவேகமாக கழுதைமேல் மெக்காவிலிருந்து எருஷலேம் வரை பயணித்த போது அவரின் நெஞ்சில் மோதிய கடும்பனிக்காற்றை எப்படித்தாங்கினாரோ தெரியவில்லை!
அவரின் அரேபிய தெய்வம் அவரின் விசேஷ பிரயாணத்திற்காக ஒரு பல்லக்கைக்கூட அனுப்பிவைக்கவில்லை!
அவரின் சுவனவாகனமும் காட்டுமிருகம்தான்.
அதுவும் அந்த இரவில் இரைதேட சென்றுவிடும் என்ற பயத்தில் எருசலேமிலுள்ள ஒரு வாசல் தூணில் கட்டிவிட்டுத்தான் அவர் சுவனம் சென்றாராம்!
இன்று நாம் காணும் அறிவுபூர்வமான விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு துளியைக்கூட அவரால் கற்பனை பண்ணவே முடியவில்லை!
கழுதையிலும் ஒட்டகத்திலும் தோணியிலும் பயணம் செய்ய முடியும் என்று மாத்திரம் கூறும் அவர், கேவலம்! ஒரு சிறுவன் ஒரு வட்டப்பலகையை எடுத்து, ஒரு தடியில் அதைப்பொருத்தி உருட்டி விளையாடுவான் என்பதைக்கூட அவரால் கூறமுடியாமல் போய் விட்டது. (குர் ஆன் 23:21-22)
மேலும் அவர் சுவனம் சென்றதாக, அவரே அவிட்டுவிட்ட புளுகிலும் நடு இரவில் கடும்பாலைவனக் குளிரில் வெறும் மேலோடு அதிவேகமாக கழுதைமேல் மெக்காவிலிருந்து எருஷலேம் வரை பயணித்த போது அவரின் நெஞ்சில் மோதிய கடும்பனிக்காற்றை எப்படித்தாங்கினாரோ தெரியவில்லை!
அவரின் அரேபிய தெய்வம் அவரின் விசேஷ பிரயாணத்திற்காக ஒரு பல்லக்கைக்கூட அனுப்பிவைக்கவில்லை!
அவரின் சுவனவாகனமும் காட்டுமிருகம்தான்.
அதுவும் அந்த இரவில் இரைதேட சென்றுவிடும் என்ற பயத்தில் எருசலேமிலுள்ள ஒரு வாசல் தூணில் கட்டிவிட்டுத்தான் அவர் சுவனம் சென்றாராம்!
ஆனால் கிறிஸ்தவ வேதாகமமோ... 'பலர் அங்குமிங்கும் ஓடித்தேடுவார்கள் அறிவோ வளரும்' என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய விஞ்ஞான அறிவு பூர்வமான வளர்ச்சியை அன்றே கூறிவிட்டது.
பூமியில் மாத்திரமல்ல! அதிதொலைவில் பிரபஞ்ச எல்லையைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் விண்கலங்களை கூட மனிதன், இன்று பூமியில் இருந்தவண்ணமே கட்டுப்படுத்தி வழிநடத்தும் அபூர்வ விஞ்ஞான செயல்பாடுகளை நாம் காண்கின்றோம். (தானியேல் 12:4)
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, தமது சிலுவை பூசைப்பலிக்கூடாக பெற்றுக்கொண்ட நிவாரணத்தை உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் பெற்றுக்கொள்ளும் வண்ணம் அந்த நற்செய்தியை உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் அறிவிக்கும்படி தமது அடியாருக்கு கட்டளையிட்டுள்ளார். (மத்தேயு 28:18-20)
அப்பணி நிறைவுறும் இறுதிக்காலத்தில்தான் இவ்வுலகிற்குரிய முடிவு வரும்!
அவ்வேளையில் பூமியில் நிலவும் அரசியலையும் அதனால் ஏற்படும் தாக்கங்களையும் சங்கடங்களையும் உணவு, தானியம், தண்ணீர் என்பவற்றின் விலை உயர்வையும் அவர் அறிந்துள்ளார்!
ஆதிமனிதர் ஆதாம் ஏவாளின் சரித்திரத்தை எழுதிய அதே இறைவன், மனிதகுலத்தின் இறுதிமுடிவையும் எழுதி வைத்துள்ளார்.
பூமியில் மாத்திரமல்ல! அதிதொலைவில் பிரபஞ்ச எல்லையைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் விண்கலங்களை கூட மனிதன், இன்று பூமியில் இருந்தவண்ணமே கட்டுப்படுத்தி வழிநடத்தும் அபூர்வ விஞ்ஞான செயல்பாடுகளை நாம் காண்கின்றோம். (தானியேல் 12:4)
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, தமது சிலுவை பூசைப்பலிக்கூடாக பெற்றுக்கொண்ட நிவாரணத்தை உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் பெற்றுக்கொள்ளும் வண்ணம் அந்த நற்செய்தியை உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் அறிவிக்கும்படி தமது அடியாருக்கு கட்டளையிட்டுள்ளார். (மத்தேயு 28:18-20)
அப்பணி நிறைவுறும் இறுதிக்காலத்தில்தான் இவ்வுலகிற்குரிய முடிவு வரும்!
அவ்வேளையில் பூமியில் நிலவும் அரசியலையும் அதனால் ஏற்படும் தாக்கங்களையும் சங்கடங்களையும் உணவு, தானியம், தண்ணீர் என்பவற்றின் விலை உயர்வையும் அவர் அறிந்துள்ளார்!
ஆதிமனிதர் ஆதாம் ஏவாளின் சரித்திரத்தை எழுதிய அதே இறைவன், மனிதகுலத்தின் இறுதிமுடிவையும் எழுதி வைத்துள்ளார்.
ரோம அரசாங்கம் யோவானை மத ரீதியாக கைதுசெய்து, அவனை துருக்கி கடலிலிருந்த பத்முதீவில் சிறைவைத்த வேளையில் தான்.... உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து, உலகின் இறுதிக்காலத்தில் இப்பூமியில் நடைபெறப்போகும் பயங்கர சம்பவங்களைக் குறித்த முக்கிய நிகழ்ச்சிகளை அவனுக்கு தரிசனக்காட்சிகளுக்குகூடாகக் காண்பித்துள்ளார்.
அவன் அவற்றை எழுதி வைத்துள்ளான்.
கடந்த 2000 வருடங்களாக இப்பூமியில் வாழும் கிறிஸ்தவர்கள் அவற்றை வாசித்து புத்துணர்ச்சி பெற்று வருகின்றனர்.
அதில் ஒரு நிகழ்ச்சிதான் இந்த கோதுமையின் விலையேற்றம் கூட!
அவன் அவற்றை எழுதி வைத்துள்ளான்.
கடந்த 2000 வருடங்களாக இப்பூமியில் வாழும் கிறிஸ்தவர்கள் அவற்றை வாசித்து புத்துணர்ச்சி பெற்று வருகின்றனர்.
அதில் ஒரு நிகழ்ச்சிதான் இந்த கோதுமையின் விலையேற்றம் கூட!
இயேசு-கிறிஸ்துவாகிய 'செம்மறியாட்டுக்குட்டியானவர்:- மூன்றாவது முத்திரையைத் திறந்தபோது எனக்கு முன்பாக (பஞ்சம் என்னும்) ஒரு கறுப்புக் குதிரை நின்றது.
அதில் ஏறியிருந்தவன் தன் கையிலே தராசு ஒன்றைப் பிடித்துக்கொண்டிருந்தான்.
அப்பொழுது ஒரு குரல் போன்று 'ஒரு நாள் கூலிக்கு ஒரு படி கோதுமை என்றும், ஒரு நாள் கூலிக்கு மூன்று படி வாற்கோதுமை என்றும், எண்ணைக்கும் திராட்சை இரசத்திற்கும் சேதத்தை ஏற்படுத்தாதே' என்று சொல்லும் ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
அந்தக்குரல் (பரலோகத்திலிருந்த) அந்த நான்கு உயிரினங்களின் நடுவிலிருந்து வந்தது போல் எனக்கு காணப்பட்டது! (வெளி 6:5-6)'
மேற்கண்ட தீர்க்கதரிசனம் நிறைவேறும்வண்ணம் சுண்டு, கொத்து, மரக்கால் அளவு முறைகள் படிப்படியாக அகற்றப்பட்டு..... அரிசியும், பருப்பும், மாவும் மாங்காயும் இன்று நிறுக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன.
நாளை தேங்காயும் நிறுக்கப்படலாம்.
எமது மூதாதையர் உணவை நிறுத்து சாப்பிடவில்லை.
நாமோ அரை இறாத்தல் பாண், கால் இறாத்தால் பாண்..... என்ற அளவுப்பிரமாணமாகவே சாப்பிடுகிறோம்.
இப்பஞ்சம் எப்படியிருக்கும் என்பதை பழைய ஏற்பாடு கூறுகின்றது.
'மனுமகனே! ஜெருசலேமில் வழங்கப்படும் உணவை நிறுத்தப்போகிறேன்.
மக்கள் அப்பத்தை ஏக்கத்தோடு மட்டுமட்டாய் சாப்பிடுவார்கள்.
(இன்றைய போத்தல்) தண்ணீரையும் அளவு பார்த்து வேதனையோடே குடிப்பார்கள்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கலக்கமடைந்து தங்கள் 'பாவத்தின் நிமித்தம்' நலிந்து போவார்கள். (எசேக் 4:16-17)'
சரி! இங்கே துக்கமும் வேதனையுமான சம்பவம் என்ன என்று யோசிக்கிறீர்களா?
குடும்பதலைவனொருவன் காலைமுதல் மாலைவரை தோட்ட வேலை செய்து, அந்த முழு நாள் சம்பளத்திற்கு ஒரு கிலோ கோதுமை மாவை மாத்திரம் வாங்கி வந்தால்.... மிகுதி பொருட்களை வாங்க எங்கே பணத்திற்குப் போவான்?
வீட்டில் ஐந்து உறுப்பினர் இருந்தால் அந்த மாவை ஒரு நேரத்திற்கென ஐந்தாக பிரிப்பதா? அல்லது 3 நேரத்திற்கென 15 ஆக பிரிப்பதா?
மிகுதி வீட்டுவாடகை, மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை வாங்க என்ன செய்வான்?
தொடர்ந்து இந்த இறுதிப்பஞ்சம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது எமக்குத் தெரியாது!
பசி, பசி என்று அலறப் போகும் குழந்தைகளுக்காக என்ன செய்யப்போகிறீர்கள்?
சொற்ப உணவு சாப்பிடும் குடும்பத்தலைவனுக்கு அடுத்தடுத்த நாட்களில் தோட்டவேலை செய்யப் போதிய பெலனிருக்குமா?
மக்கள் அப்பத்தை ஏக்கத்தோடு மட்டுமட்டாய் சாப்பிடுவார்கள்.
(இன்றைய போத்தல்) தண்ணீரையும் அளவு பார்த்து வேதனையோடே குடிப்பார்கள்.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கலக்கமடைந்து தங்கள் 'பாவத்தின் நிமித்தம்' நலிந்து போவார்கள். (எசேக் 4:16-17)'
சரி! இங்கே துக்கமும் வேதனையுமான சம்பவம் என்ன என்று யோசிக்கிறீர்களா?
குடும்பதலைவனொருவன் காலைமுதல் மாலைவரை தோட்ட வேலை செய்து, அந்த முழு நாள் சம்பளத்திற்கு ஒரு கிலோ கோதுமை மாவை மாத்திரம் வாங்கி வந்தால்.... மிகுதி பொருட்களை வாங்க எங்கே பணத்திற்குப் போவான்?
வீட்டில் ஐந்து உறுப்பினர் இருந்தால் அந்த மாவை ஒரு நேரத்திற்கென ஐந்தாக பிரிப்பதா? அல்லது 3 நேரத்திற்கென 15 ஆக பிரிப்பதா?
மிகுதி வீட்டுவாடகை, மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை வாங்க என்ன செய்வான்?
தொடர்ந்து இந்த இறுதிப்பஞ்சம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது எமக்குத் தெரியாது!
பசி, பசி என்று அலறப் போகும் குழந்தைகளுக்காக என்ன செய்யப்போகிறீர்கள்?
சொற்ப உணவு சாப்பிடும் குடும்பத்தலைவனுக்கு அடுத்தடுத்த நாட்களில் தோட்டவேலை செய்யப் போதிய பெலனிருக்குமா?
அடுத்து இப்பஞ்சகாலம் இன்னும் வரவில்லை என்பதை மா விலையேற்றத்திற்கூடாக நாம் அறிந்து கொள்ளலாம்!
2013ல் இலங்கையில் அரச கூலிச் சம்பளம் 380 ரூபாவாயின், கோதுமை மாவின் விலையும் 380 ரூபாவாக இருக்க வேண்டும்.
சில வருடங்களின் பின் கூலிச்சம்பளம் 500 ரூபாவாக உயருமாயின் மாவின் விலையும் 500 ரூபாவாக உயர்வடையும்.
பரிசுத்த வேதாகமம் உண்மை என்பதற்கு கோதுமை மாவின் விலை ஏற்றமே சரியான அடையாளமாகும்!
இரண்டாவதாக 'எண்ணையையும் திராட்சை ரசத்தையும் சேதமாக்காதே' என்னும் சத்தம்.... அவ்வேளையிலும் இறைவனுடைய இரக்கம் இன்னும் மனிதரைவிட்டு விலகவில்லை என்பதை எமக்கு ஞாபகப்படுத்துகின்றது!
2013ல் இலங்கையில் அரச கூலிச் சம்பளம் 380 ரூபாவாயின், கோதுமை மாவின் விலையும் 380 ரூபாவாக இருக்க வேண்டும்.
சில வருடங்களின் பின் கூலிச்சம்பளம் 500 ரூபாவாக உயருமாயின் மாவின் விலையும் 500 ரூபாவாக உயர்வடையும்.
பரிசுத்த வேதாகமம் உண்மை என்பதற்கு கோதுமை மாவின் விலை ஏற்றமே சரியான அடையாளமாகும்!
இரண்டாவதாக 'எண்ணையையும் திராட்சை ரசத்தையும் சேதமாக்காதே' என்னும் சத்தம்.... அவ்வேளையிலும் இறைவனுடைய இரக்கம் இன்னும் மனிதரைவிட்டு விலகவில்லை என்பதை எமக்கு ஞாபகப்படுத்துகின்றது!
மூன்றாவதாக
மிருகங்களினதும் அடிமைகளினதும் உணவான வாற்கோதுமையும் எமது தேசத்தில் விற்பனைக்கு வரப்போவதால் குர்ஆனும், பகவத்கீதையும் அல்ல!
வேதவசனங்களே மிகமிக உண்மையானது என்று நீங்களே விளங்கிக்கொள்வீர்கள்.
இவ்வுலகில் கிறிஸ்தவ வேதாகமமே உண்மையாக இருப்பதால் அவற்றில் கூறப்பட்ட அனைத்தும் நிச்சயமாக நிறைவேறியே தீரும்!
கோதுமைமாவின் விலை மேலும் மேலும் உயரும்!
இலங்கை அரசாங்கம் அடுத்த மாவின் விலை ஏற்றத்தை கூறப்போகின்றது!
ஆனால் உயரப்போகும் இந்த விலையேற்றத்தை உலகிலுள்ள எந்த அரசாங்கங்களினாலும் தடுக்க முடியாது.
கோதுமை மாவின் விலை ஒவ்வொரு முறையும் உயரும் போதும் 'இயேசு கிறிஸ்துவின் முன்னெச்சரிக்கை கூற்று' உங்கள் ஞாபகத்திற்கு வரட்டும்!
மிருகங்களினதும் அடிமைகளினதும் உணவான வாற்கோதுமையும் எமது தேசத்தில் விற்பனைக்கு வரப்போவதால் குர்ஆனும், பகவத்கீதையும் அல்ல!
வேதவசனங்களே மிகமிக உண்மையானது என்று நீங்களே விளங்கிக்கொள்வீர்கள்.
இவ்வுலகில் கிறிஸ்தவ வேதாகமமே உண்மையாக இருப்பதால் அவற்றில் கூறப்பட்ட அனைத்தும் நிச்சயமாக நிறைவேறியே தீரும்!
கோதுமைமாவின் விலை மேலும் மேலும் உயரும்!
இலங்கை அரசாங்கம் அடுத்த மாவின் விலை ஏற்றத்தை கூறப்போகின்றது!
ஆனால் உயரப்போகும் இந்த விலையேற்றத்தை உலகிலுள்ள எந்த அரசாங்கங்களினாலும் தடுக்க முடியாது.
கோதுமை மாவின் விலை ஒவ்வொரு முறையும் உயரும் போதும் 'இயேசு கிறிஸ்துவின் முன்னெச்சரிக்கை கூற்று' உங்கள் ஞாபகத்திற்கு வரட்டும்!
யாழ்ப்பாணத்தில் மிஷனரிகள் 'இயேசு கிறிஸ்துவே இரட்சகர்' என்று கூறியபோது... கிறிஸ்தவ பாடசாலையிலேயே படித்து, கிறிஸ்தவ நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொண்ட ஆறுமுகநாவலர், முகம்மது நபியைப் போல கிறிஸ்தவத்திற்கெதிராக வெகுண்டெழுந்து தமது 'சைவ தூஷண பரிகாரம்' என்னும் நூலில்.... கிறிஸ்தவ பாதிரிகளது 'பொய் நூலாகிய விவிலியம்' என்று குறிப்பிட்டு, சைவ சமயத்தினரை ஏமாற்றி தமது பக்கத்திலேயே வைத்திருந்தார்.
(யாழ் பாவிகள் 1956 வரை அப்புத்தகத்தை எட்டுப் முறை அச்சடித்து வெளியிட்டுள்ளனராம்!)
முடிவோ.... இந்து பௌத்த பாடசாலைகளில் படித்தவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒருவரோடொருவர் மோதி 2009ல் முள்ளிவாய்க்காலில் மாபெரும் பேரழிவைக்கண்டனர்
இச் செய்தி மதமாற்றத்திற்காக அல்ல!
பணம் கொடுத்து சுருட்டு குடிப்பவனை மோட்சத்திற்கு அழைத்து சென்றால் கையில் சுருட்டோடு வரும் அவன், சுருட்டை பற்றவைக்க சுவர்க்கத்தில் நெருப்பைத்தேடித்தேடி அலைந்து, அதைக்காணாமல்... பின்பு தூரத்தில் அதாவது நரகத்தில் நெருப்பு எரிவதைக் கண்டு... சொர்க்கத்தின் சுகத்தைவிட நரகமே 'மிக மிக சுகம்' எனக் கூறி நெருப்பெடுக்க நரகத்திற்கே சென்று விடுவான்.
மேலும் நெருப்பும் புகையுமே இல்லாத சுவர்க்கத்தை அவன் விரும்பவும் மாட்டான்.
அதேபோல இறைவனும் தமது பேரரசுக்குள் தகுதியற்றவர்கள் எவருமே நுழைய அனுமதிக்கப் போவதில்லை!
பணம் கொடுத்து எவரையும் எவராலும் தகுதியுள்ளவராக்கவும் முடியாது!
'கிறிஸ்துவே இரட்சகர்' என்று அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனினதும் கடமையாகும்!
யாராவது கிறிஸ்துவை பிரபுவாக கண்டால்.. அவரை தனது குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளுவதன் மூலம்... தனது ஸ்திதி நிலையை மாற்ற முடியும்!
1972ல் ஒரு நாள் கூலிக்கு .... 7 கிலோ கோதுமை மா வாங்கினோம்....
2013ல் ஒரு நாள் கூலிக்கு ..... 4 கிலோ கோதுமை மா வாங்குகின்றோம்....
2020ல் ஒரு நாள் கூலிக்கு..... 1 கிலோ கோதுமை மா வாங்குவோம்!
இயேசு சொன்னார்:- 'தேவ இராஜ்ஜியத்தினுடைய இந்த 'விசேஷ செய்தி' பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக (TESTIMONY TO ALL NATIONS) அறிவிக்கப்படும்!
அப்போது முடிவு வரும்' (மத்தேயு 24:14)
இயேசுவாகிய 'இந்தக் கல்லின் மேல் விழுகிற எவனும் துண்டு துண்டாக நொறுங்கிப் போவான். (இயேசுவாகிய) இந்தக்கல், எவன் மேலாவது விழுந்தால் அது அவனை நசுக்கிப்போடும்' (லூக் 20:18)
'இயேசுவாகிய அவருடைய பெயரில் மனந்திரும்புவதைக் குறித்தும், பாவங்கள் மன்னிக்கப்படுவதைக் குறித்தும், ஜெருசலேம் தொடங்கி பூமியின் தொங்கல் வரை எல்லா இனங்களுக்கும் அறிவிக்க வேண்டும்.
அதை எங்கும் அறிவிக்க வேண்டும்.' (லூக்கா 24:47)
'கர்த்தராகிய இயேசுவை விசுவாசி! அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். ' (அப் 16:31)
நன்றி!
அதை எங்கும் அறிவிக்க வேண்டும்.' (லூக்கா 24:47)
'கர்த்தராகிய இயேசுவை விசுவாசி! அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். ' (அப் 16:31)
நன்றி!
No comments:
Post a Comment